எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, நவ. - 26 - இங்கிலாந்து அணிக்கு எதிராக மும் பையில் நடைபெற்று வரும் 2-வது கிரி க்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடையும் நிலையில் உள்ளது. 4 -வது நாளன்று இந்திய அணி 2-வது இன்னிங்சில் மோசமாக ஆடியது. இறு தியில் ஆட்ட நேர முடிவில், 33 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்னை எடு த்து உள்ளது. துவக்க வீரரான காம்பீர் ஒருவர் மட்டு ம் அரை சதத்துடன் ஆட்டம் இழக்காம ல் இருக்கிறார். மற்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் எவரும் 15 ரன்னைத் தாண்ட வில்லை. பின்வரிசையில் நம்பிக்கை அளிக்கும் அஸ்வினும் ஆட்டம் இழந்து விட்டார். ஹர்பஜன் தற்போது காம்பீ ருடன் இணைந்து ஆடி வருகிறார். இங்கிலாந்து அணி சார்பில் இந்திய அணியின் 7 விக்கெட்டையும், சுழற் பந்து வீச்சாளர்களான பனேசர் மற்றும் ஸ்வான் இருவரும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் உள்ள வாங்க்டே மைதானத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இந்திய அணி 115.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 327 ரன்னை எடுத்தது. புஜாரா 135 ரன்னும், அஸ்வின் 68 ரன்னும், சேவாக் 30 ரன் னும், தோனி 29 ரன்னும், ஹர்பஜன் 21 ரன்னும் எடுத்தனர்.
பின்பு ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 121.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 413 ரன் எடுத் தது. கேப்டன் குக் 122 ரன்னும், பீட்டர் சன் 186 ரன்னும் எடுத்தனர். தவிர, காம் ப்டன் 29 ரன்னையும், சமித் படேல் 26 ரன்னையும், பிரையர் 21 ரன்னையும், எடுத்தனர்.
பின்பு 2-வது இன்னிங்சை ஆடிய இந்தி ய அணி இங்கிலாந்தின் சுழற் பந்து வீச் சை சமாளிக்க முடியாமல் திணறி வரு கிறது. 3 -வது நாள் ஆட்ட நேர முடி வி ல் இந்தியா 33 ஓவரில் 7 விக்கெட் இழ ப்பிற்கு 117 ரன்னை எடுத்து இருந்தது.
முன்னதாக இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன் னிங்சில் 65 ஓவரில் 2 விக்கெட் இழப் பிற்கு 178 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது கேப்டன் குக் 87 ரன்னு டனு ம், பீட்டர்சன் 62 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
3 -வது நாள் தொடர்ந்து ஆடிய அந்த அணி மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தேனீர் இடைவேளையின் போது ஆட்டத்தை முடித்தது. அந்த அணியின் இன்னிங்சில் கேப்டன் குக் மற்றும் பீட்டர்சன் இருவரும் சதம் அடித்தது சிறப் பம்சமாகும்.
பின்பு 2 -வது இன்னிங்சை ஆடிய இந் திய அணி ரன் எடுக்க தடுமாறி வருகிறது. காம்பீர் தவிர, மற்ற வீரர்கள் யா ரும் தாக்குப் பிடிக்க வில்லை. சிறிது இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.
துவக்க வீரரான காம்பீர் 109 பந்தில் 53 ரன்னை எடுத்துஆட்டம் இழக்காமல் இருக்கிறார். இதில் 5 பவுண்டரி அடக் கம். ஹர்பஜன் 1 ரன்னுடன் இருக்கிறா ர். சேவாக் 9 ரன்னிலும், புஜாரா 6 ரன் னிலும், டெண்டுல்கர் 8 ரன்னிலும், கோக்லி 7 ரன்னிலும், யுவராஜ் சிங் 8 ரன்னிலும், தோனி 6 ரன்னிலும், அஸ் வின் 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
இங்கிலாந்து அணி சார்பில் மான்டி பனேசர் முதல் இன்னிங்ஸ் போலவே இந்த இன்னிங்சிலும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவர் 61 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். ஸ்வான் 39 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். ஆண்டர்சன் 4 ஓவர் மட்டுமே வீசினார்.
----------------------------------
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.