எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குல்னா, டிச. - 3 - மே.இ.தீவுக்கு எதிரான 2 - வது ஒரு நா ள் போட்டியில் வங்கதேச அணி 160 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தத் தொடரில் 2 -0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் வங்கதேச அணி தரப்பில் இளம் வீரரான அனாமுல் ஹக் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப் பம்சமாகும். அவருக்கு பக்க பலமாக கேப்டன் முஸ்பிகர் ரகீம் , மொமினுல் ஹக் மற்றும் மொர்டஜா ஆகியோர் ஆடினர். பின்பு பெளலிங்கின் போது, முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களான சோகக் கஜி மற்றும் அப்துர் ரசாக் இருவரும் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட் எடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக மொர்டஜா, நயீம் இஸ்லாம் மற்றும் மக் மதுல்லா ஆகியோர் பந்து வீசி அணிக் கு வெற்றி தேடித் தந்தனர். வங்கதேசம் மற்றும் மே.இ.தீவு அணிக ளுக்கு இடையேயான 2 -வது ஒரு நாள் போட்டி குல்னா நகரில் உள்ள ஷேக் அபு நாசர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய வங்கதேச அணி இந்தப் போட்டியில் நன்கு ஆடி சவாலான ஸ்கோரை எடுத்தது. துவக்க வீரராக இறங்கிய அனாமுல் ஹக் அமர் க்களமாக ஆடி அனைவரின் பாராட்டி னையும் பெற்றார். 19 -வயதான அவர் 2- வது ஒரு நாள் போட்டியிலேயே சதம் அடித்தது குறிப் பிடத்தக்கது. இது அவருக்கு முதலாவ து சதமாகும். அவர் 145 பந்தில் 120 ரன் னை எடுத்தார். இதில் 13 பவுண்டரி மற் றும் 2 சிக்சர் அடக்கம்.
கேப்டன் முஸ்பிகர் ரகீம் 87 பந்தில் 79 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரி மற்று ம் 1 சிக்சர் அடக்கம். தவிர, மொமினுல் ஹக் 29 பந்தில் 31 ரன்னையும், மொர்ட ஜா 18 ரன்னையும், எடுத்தனர்.
முன்னதாக தமீம் இக்பால் 5 ரன்னிலு ம், நயீம் இஸ்லாம் 6 ரன்னிலும் ஆட்ட ம் இழந்தனர். இதனால் அந்த அணி தடு மாறியது. பின்பு அனாமுல் ஹக் மற்று ம் கேப்டன் முஸ்பிகர் இருவரும் இணைந்து நிலைத்து ஆடி அணியை சரி வில் இருந்து மீட்டனர்.
அனாமு ல் ஹக் கேப்டன் ரகீமுடன் இணைந்து 3 -வது விக்கெட்டிற்கு 179 ரன்னையும், மொமினுல் ஹக்குடன் இணைந்து 69 ரன்னையும் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. தவிர, 3- வது விக்கெ ட்டிற்கு மேற்படி ஜோடி புதிய சாத னையும் புரிந்துள்ளது.
மே.இ.தீவு அணி சார்பில் ராம்பால் 49 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத் தார். தவிர, ரஸ்செல் 1 விக்கெட் எடுத் தார்.
மே.இ.தீவு அணி 293 ரன்னை எடுத்தா ல் வெற்றி பெறலாம் என்ற இலக்கை வங்கதேச அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 31.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையு ம் இழந்து 132 ரன்னை எடுத்தது.
இதனால் வங்கதேச அணி இந்த 2- வது ஒரு நாள் போட்டியில் 160 ரன் வித்தி யாசத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொ ண்ட இந்தத் தொடரில் 2 - 0 என்ற கண க்கில் முன்னிலை பெற்று உள்ளது.
மே.இ.தீவு அணி தரப்பில், ஒரு வீரர் கூட அரை சதம் தாண்டவில்லை. டிவைன் பிராவோ அதிகபட்சமாக, 41 பந்தில் 28 ரன் எடுத்தார். தவிர, கெய்ல் 15 ரன்னும், சாமுவேல்ஸ் 16 ரன்னும், பொல்லார்டு 25 ரன்னும், கேப்டன் சம்மி 12 ரன்னும், நரீன் 10 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேச அணி சார்பில், சோகக் கஜி 21 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடு த்தார். அப்துர் ரசாக் 19 ரன்னைக் கொ டுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, மொர்டஜா, நயீம் இஸ்லாம், மக்மதுல் லா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்த னர். இந்தப் போட்டியின் ஆட்டநாயக னாக அனாமுல் ஹக் தேர்வு செய்யப் பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.