எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புணே, டிச.22 - இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இருபது ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை எடுத்தது. அந்த அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் 35 பந்துகளில் 56 ரன்களை எடுத்து அணியின் ரன் உயர்வுக்கு உதவினார். பின்னர் பேட் செய்த இந்திய அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. மகாராஷ்டிர மாநிலம், புணேயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
பின்னர் பேட் செய்யத் தொடங்கிய இங்கிலாந்து அணியில், மைக்கேல் லம்ப் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 21 ஆக உயர்ந்த போது 1 ரன்கள் எடுத்திருந்த லம்ப் அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து லுக்ரைட்டுடன் ஜோடி சேர்ந்தார். ஹேல்ஸ். இந்த ஜோடியினர் இந்திய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விரட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் அந்த அணி 5.5 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்தது. இவ்வாறு போகும் பட்சத்தில் அந்த அணி 180 ரன்களைக் கடந்து விடும் என்ற நிலை இருந்தது. ஹேல்ஸ் அதிரடி : அதிரடியாக விளையாடிய ஹேல்ஸ் 26 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் அரை சதமடித்தார். இவருடன் மறுபுறம் தனது அதிரடி ஆட்டத்தைக் காட்டி வந்த ரைட்டை யுவராஜ் சிங் வெளியேற்றினார். அவர் 21 பந்துகளில் 34 ரன்களை எடுத்தார். அப்போது அணியின் ஸ்கோர் 10.1 ஓவர்களில் 89 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. யுவராஜ் சிங்கின் நேர்த்தியான சுழற்பந்து வீச்சில் அந்த அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்ததுடன் ரன் விகிதமும் குறைந்தது. ரைட்டைத் தொடர்ந்து ஹேல்ஸ் 56 ரன்களிலும் மோர்கன் 5 ரன்களிலும் யுவராஜ் பந்து வீச்சில் நடையைக் கட்ட அணியின் ரன் உயர்வு தடுக்கப்பட்டது. இவர்களில் ஹேல்ஸை போல்டாக்கினார் யுவராஜ். பின்னர் களமிறங்கிய வீரர்களில் பட்டேல் 24 ரன்களும், ஆட்டமிழக்காமல் பட்லர் 33 ரன்களும் எடுத்தனர். இறுதியில் அந்த அணி 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. இந்தியத் தரப்பில் யுவராஜ் சிங் 3 விக்கெட்டுகளையும் அசோக் திண்டா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். அதிரடி வெற்றி: 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து பேட் செய்யத் தொடங்கிய இந்திய அணியில் ரஹானேவும், கம்பீரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி ஓரளவு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தது. அணியின் ஸ்கோர் 42 ஆக இருந்த போது 16 ரன்கள் எடுத்திருந்த கம்பீர் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து 19 ரன்கள் எடுத்திருந்த ரஹானேவும் ஆட்டமிழந்தார். யுவராஜ் சிங் அபாரம்: பின்னர் கோலியுடன் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார். கோலி மெதுவாக
விளையாட, யுவராஜ் தனது வழக்கமான ஆட்டத்தைக் கையாண்டார். அவரது அதிரடியில் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
அணியின் ஸ்கோர் 93 ஆக உயர்ந்த போது யுவராஜ் சிங் ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ரெய்னாவுடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் வெற்றி இலக்கை நோக்கி சீராக வெற்றி இலக்கை நோக்கி சீராக நகர்ந்தது. வெற்றிக்கு மேலும் 10 ரன்கள் என்றிருந்த போது 26 ரன்கள் எடுத்திருந்த ரெய்னா ரன் அவுட்டானார். பின்னர் அதே ஓவரில் தோனி அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். 21 பந்துகளில் 24 ரன்களில் தோனியும், ரன் ஏதுமின்றி ஜடேஜாவும் இறுதி வரை களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் பிரெஸ்னன் 2 விக்கெட்டுகளையும் மேக்கர், ரைட் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன் : 4 ஓவர்கள் பந்து வீசி 19 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், 21 பந்துகளில் 38 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்த யுவராஜ் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் இரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில்
1-0 என்ற முன்னிலை பெற்றது இந்திய அணி. கடைசி டி20 போட்டி வரும் 22 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.