எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத், ஏப்.18 - ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் பரிதாப தோல்வி அடைந்தது ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ்.ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 15-வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனால் சங்ககாராவின் டெக்கான் சார்ஜர்ஸ் அணி பேட் செய்ய களமிறங்கியது. துவக்க வீரர்களாக சன்னி சோஹால் மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் சோகால் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 13 ஐ எட்டியபோது ஹாரிஸின் பந்துவீச்சில் கிளீன்போல்டானார் சோஹால். அடுத்து கேப்டன் சங்ககாரா, தவானுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. அணியின் எண்ணிக்கை 11 ஓவர்களில் 88 ரன்களை எட்டியபோது அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த சங்ககாரா, சாவ்லாவின் பந்தில் மெக்லாரனால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 35. அடுத்த ஓவரிலேயே தவானும் 45 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இவரை வல்தாட்டி வீழ்த்தினார். அப்போது அணியின் எண்ணிக்கை 3 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள். அடுத்து ஜோடிசேர்ந்த டுமினி, சிப்லி இணை அதிக ரன்களை சேர்க்க தவறியது. 12 பந்துகளில் 14 ரன்களை எடுத்திருந்த சிப்லியும் வல்தாட்டியின் பந்திலேயே கிளீன் போல்டானார். அடுத்து கிறிஸ்டியன் களமிறங்கினார். இந்நிலையில் 18 வது ஓவரில் அணியின் எண்ணிக்கை 129 ஆக இருந்தபோது 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்த டுமினி, மெக்லாரனின் பந்துவீச்சில் சாவ்லாவிடம் பிடிகொடுத்து அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக கிறிஸ்டியன் ரன்களை சேர்த்ததால் டெக்கான் அணியின் ஸ்கோர் ஓரளவு கெளரவமான நிலையை எட்டியது. 14 பந்துகளில் 30 ரன்களை அடித்த கிறிஸ்டியன் 19 வது ஓவரில் வல்தாட்டியின் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 7 விக்கெட் இழப்பிற்கு 156. அடுத்து இறங்கிய அமித் மிஸ்ரா ரன் எதுவும் எடுக்காத நிலையில் வல்தாட்டியின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட்டானார். இறுதியில் டெக்கான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்தது.
பஞ்சாப் அணி சார்பில் மிகப் பிரமாதமாக பந்துவீசிய வல்தாட்டி 29 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மெக் லாரன் 2 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் மற்றும் சாவ்லா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
166 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் கில்கிறிஸ்ட் மற்றும் அதிரடி வீரர் வல்தாட்டி ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடினர். இவர்கள் இருவரின் அதிரடியில் டெக்கான் பந்துவீச்சாளர்கள் செய்வதறியாது திகைத்தனர். ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தனது அதிரடியைக் காட்டிய வல்தாட்டி இந்த போட்டியிலும் ஜொலித்தார். இதனால் பஞ்சாப் அணி முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 136 ரன்களை குவித்தது. இந்த நிலையில் 46 பந்துகளில் 61 ரன்களை குவித்திருந்த கில்கிறிஸ்ட், அமித் மிஸ்ராவின் சுழலில், ரவி தேஜாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து நாயர், வல்தாட்டியுடன் ஜோடி சேர்ந்தார். 47 பந்துகளில் 75 ரன்களை எடுத்திருந்த வல்தாட்டி, மிஸ்ராவின் பந்துவீச்சில் சர்மாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். வல்தாட்டியின் 75 ரன்களில் 8 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும். இறுதியில் 17.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 166 ரன்களை எட்டியது பஞ்சாப் அணி. நாயர் 13 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி, டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தியது. 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 75 ரன்களையும் குவித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்ரவுண்டர் வல்தாட்டி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தான் ஆடிய 3 போட்டிகளில் 2 வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளிகள் பட்டியலில் 6 வது இடத்தை பெற்றது. டெக்கான் சார்ஜர்ஸ் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியையும், 3 தோல்விகளையும் பெற்று புள்ளிகள் பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக