முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி பிரச்சினை குறித்து முதல்வர் ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை,டிச.30 -​ தமிழக முதல்​ அமைச்சர் ஜெயலலிதா, காவிரி பிரச்சினை குறித்து நேற்று  தமிழக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் உள்ளிட்ட அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் பங்கேற்றதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்