எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.- 3 - தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலா தளங்களுக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளுக்கு ரூ.10 கோடி செலவில் அடிப்படை வசதிகள் செய்துதரவும், சுற்றுலா தளங்களை இணைக்கும் சாலைகளை மேம்படுத்தம் ரூ.10 கோடியும் ஒதுக்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வாழ்வில் சுவையும், சுறுசுறுப்பும் நல்குவதில் சுற்றுலா முதன்மையிடம் வகிக்கிறது. சுற்றுலாவின் மூலம், இயற்கை அழகு மிளிரும் இடங்களையும், வரலாற்று புகழ்மிக்க இடங்களையும், பாரம்பரியமிக்க திருத்தலங்களையும் பொதுமக்கள் கண்டுகளிக்கின்றனர். அறிவுப் புரட்சிக்கும், சிந்தனைக் கிளர்ச்சிக்கும் சுற்றுலா வழி வகுக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த சுற்றுலாவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரியமிக்க திருத்தலங்களுக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் 30 லட்சம் ரூபாய் செலவிலும், கோயம்புத்தூர் மாவட்டம் கல்லாற்றில் 25 லட்சம் ரூபாய் செலவிலும், திண்டுக்கல் மாவட்டம், சானார்பட்டிசெங்குறிச்சியில் 45 லட்சம் ரூபாய் செலவிலும், சேலம் மாவட்டம் வடசென்னிமலை கோவிலில் 25 லட்சம் ரூபாய் செலவிலும், சிவகங்கை மாவட்டம், இடைகாட்டூர் தேவாலயம், பிரான்மலை, நாட்டரசன் கோட்டை, ஏரியூர் மருந்தீஸ்வரர் கோவில், திருப்பத்தூர் பரியா மருந்தீஸ்வரர் கோவில், ஆகிய இடங்களில் 1 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் தவளகீரீஸ்வரர் ஆலயத்தில் 25 லட்சம் ரூபாய் செலவிலும், திருவாரூர் மாவட்டத்தில் திருக்கொள்ளிக்காடு சனீஸ்வர ஆலயம், ஆவூர் பசுபதீஸ்வரர், பஞ்சபைரவர் கோவில் ஆகிய இடங்களில் 40 லட்சம் ரூபாய் செலவிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில், பொட்டல்புதூர், மொகைதீன் தர்காவில் 96 லட்சம் ரூபாய் செலவிலும், விழுப்புரம் மாவட்டம், கல்வராயன்மலை, கோமுகி அணை கூத்தாண்டவர் கோவில், ஆகிய இடங்களில் 69.16 லட்சம் ரூபாய் செலவிலும், ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில், உத்தரகோசமங்கை, ஓரியூர் ஆகிய இடங்களில் 91.50 லட்சம் ரூபாய் செலவிலும், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், சிறுவாபுரி முருகன் கோவில் ஆகிய இடங்களில் 1 கோடியே 56 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் செலவிலும், தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் 44 லட்சம் ரூபாய் செலவிலும், ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளத்தியில் 30 லட்சம் ரூபாய் செலவிலும், நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் 50 லட்சம் ரூபாய் செலவிலும், வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் சிவன் கோவிலில் 35 லட்சம் ரூபாய் செலவிலும், திருப்nullர் மாவட்டம், தாராபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் 31.20 லட்சம் ரூபாய் செலவிலும், திருச்சி புளியஞ்சோலையில் 50 லட்சம் ரூபாய் செலவிலும், ஆக மொத்தம் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அங்கு வரும் யாத்திரிகர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான பயணிகள் தங்குமிடம், குடிநீnullர் வசதி, உணவுக் கூடம், பொருள் வைப்பறை, கழிவறை வசதிகள், அணுகு சாலைகள் போன்ற பல்வேறு பணிகளை நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், ஜேடார் பாளையத்தில் உள்ள அண்ணா nullங்காவில் படகு குழாம் அமைத்தல், இரயில் nullங்கா அமைத்தல், கம்பிவேலி அமைத்தல், குளியல் அறைகள் கட்டுதல், விளையாட்டு உபகரணங்கள் வாங்குதல், சுற்றுப்பாதை அமைத்தல் போன்ற பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்காக 4 கோடியே 56 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில் முதல் தவணையாக 3 கோடியே 64 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயினை விடுவித்தும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டத்தில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள முக்கொம்பு என்ற இடம், தமிழகத்தில் உள்ள சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளுக்காக இங்குள்ள nullங்காக்களை அழகுபடுத்துதல், விளக்கு வசதிகள், தங்கும் விடுதி, கழிப்பிட வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம், nullநீர் விளையாட்டுக்கள் ஆகிய கட்டமைப்புகளை 3 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சுற்றுலா தலங்களுக்கு மக்கள் வருகை அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக விளங்குவது, நல்ல சாலைக் கட்டமைப்பு வசதிகளாகும். இதனைக் கருத்தில் கொண்டு, சுற்றுலாத் தலங்களை இணைக்கும் சாலைகளை நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மேம்படுத்த 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிவகங்கை மாவட்டம் மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில் சாலை, 62.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிரான்மலை தேரோடும் வீதியில் சிமெண்ட் கான்கிரிட் சாலை அமைத்திடவும், ஏரியூர் மலை மருந்தீஸ்வரர் கோயில் கிரிவலப்பாதையில் சுற்றுச் சுவர் மற்றும் சிமெண்ட் சாலை 16.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திடவும், கள்ளிப்பட்டு பஞ்சாயத்து பெரிச்சி கோவில் தேவாலயம் சாலையை 39.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திடவும், விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை செங்கமேடு சாலையை அகலப்படுத்தி சுற்றுச்சுவர் கட்ட 45.00 லட்சம் ரூபாய், நாகப்பட்டினம் மாவட்டம், தில்லையாடி இரயில்வே சாலையை மேம்படுத்திட 22.50 லட்சம் ரூபாய், விருதுநகர் மாவட்டம், மகராஜபுரம் அழகாபுரி சாலையிலிருந்து தாணிப்பாறை சாலை வரை அகலப்படுத்த 80 லட்சம் ரூபாய், திருவாரூர் மாவட்டம் செங்காந்தி சேத்தியா குறிச்சி சாலையை மேம்படுத்திட 62 லட்சம் ரூபாய், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மேலவயலூர் சாலையை (முருகன் கோயில் சாலை) மேம்படுத்திட 52 லட்சம் ரூபாய், பெட்டவாய்தலை அருள்மிகு மத்யானீஸ்வரர் கோவில் கான்கீரிட் சாலையை மேம்படுத்திட 25 லட்சம் ரூபாய், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் வடக்கு ரத வீதி மேம்பாடு மற்றும் காலகம்ஆவுடையார் கோவில் பீடர் சாலை மேம்படுத்திட 55 லட்சம் ரூபாய், விராலிமலை இலுப்nullர் ஆலங்குளம் சாலை மேம்படுத்திட 1 கோடி ரூபாய், ராமநாதபுரம், ராமேஸ்வரம் நம்புநாயகி கோயில் சாலையை மேம்படுத்திட 50 லட்சம் ரூபாய், நம்புநாயகி கோயில் கிழக்குமேற்கு சாலையை மேம்படுத்திட 50 லட்சம் ரூபாய், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டக்கானல் முதல் டால்பின் நோஸ் வரை சாலை மேம்படுத்திட 92.95 லட்சம் ரூபாய், ஈரோடு மாவட்டம் சென்னிமலை பெருந்துறை காங்கேயம் சாலையை மேம்படுத்திட 1 கோடியே 20 லட்சம் ரூபாய், nullநீலகிரி மாவட்டம் ஊட்டி கைகட்டி முதல் மேலூர் ஓசையட்டி சாலையை மேம்படுத்திட 91.95 லட்சம் ரூபாய், என மொத்தம் 10 கோடி ரூபாய் செலவில் சுற்றுலாத் தலங்களை இணைக்கும் சாலைகள் மேம்படுத்தப்படும்.
அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் இந்த இடங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிகள் மேம்படும்.
இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.