எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.4 - 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அரசு கொறடா வைகைச்செல்வன் கூறினார். அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க நாமக்கல் மாவட்ட இளைஞர் பாசறை- இளம்பெண்கள் பாசறை சார்பாக மாபெரும் கபடி போட்டி காட்டுமன்னார் கோயிலில், கடலூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை- இளம்பெண்கள் பாசறை செயலாளர் கே.எஸ்.கே.பாலமுருகன் தலைமை பொறுப்பை ஏற்று கபடி போட்டியை ஏற்பாடு செய்திருந்தார்.
இவ்விழாவில் அ.தி.மு.க. இளைஞர் பாசறை- இளம்பெண்கள் பாசறை செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான வைகைச்செல்வன் நிகழ்ச்சியினை துவக்கி வைத்து பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சிக்காக, சமுதாய சீர்த்திருத்தத்திற்காக வாழ்ந்தவர் தந்தை பெரியார். தமிழ் சமுதாயம் தலைநிமிர உழைத்தவர் அறிஞர் அண்ணா. ஏழை மக்களின் கண்ணீரை துடைப்பதற்காகவே வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்., முதல்வர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளார். முப்பெரும் தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றல் ஆகிய மூன்றையும் ஒருங்கே பெற்றுள்ளவர் முதல்வர் ஜெயலலிதா.
எம்.ஜி.ஆர். 11 ஆண்டு காலம் ஆட்சி செய்தார். முதல்வர் ஜெயலலிதா 12 ஆண்டுகளாக முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். இந்திய வரலாற்றில் எந்தவொரு அரசியல் இயக்கமும் 23 ஆண்டுகள் ஆட்சி செய்ததாக வரலாறு இல்லை. அந்த சாதனை முதல்வர் ஜெயலலிதாவையே சாரும். முதல்வர் ஜெயலலிதாவை அழிக்க நினைத்து எத்தனையோ தடைகளை ஏற்படுத்தினார்கள். அத்தனை தடைகளையும் தாண்டி வெற்றி கண்டவர் முதல்வர் ஜெயலலிதா.
18 லட்சம் உறுப்பினர்களை கொண்டிருந்த அ.தி.மு.க.வை ஒன்றரை கோடி உறுப்பினர்களாக ஆக்கி கட்சியை எஃகு கோட்டையாக ஆக்கியவர் முதல்வர் ஜெயலலிதா. தேர்தல் காலங்களில் அளித்த வாக்குறுதிகளையும், அளிக்காத வாக்குறுதிகளையும் இந்த 18 மாதங்களில் மக்கள் நலன் கருதி நூற்றாண்டு பேசும் ஓராண்டு சாதனை செய்து ஆட்சி நடத்தி வருகிறார். 1.85 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்த மாநிலத்திற்கும் இல்லாத அளவிற்கு 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கி வருகிறார்.
பெண்கள் நாட்டின் கண்கள். ஏழை, எளிய பெண்களின் திருமணத்திற்கு ரூ.25,000 மற்றும் 4 கிராம் தாலிக்கு தங்கமும், பட்டம், பட்டயம் பெற்றிருந்தால் ரூ.50,000 மற்றும் 4 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கி வருகிறார். நெசவாளர்களின் வறுமையை ஒழித்து காட்டியிருக்கிறார். ரூ.1.80 லட்சம் மதிப்பில் சூரிய சக்தியுடன் கூடிய 200 சதுர அடியில் பசுமை வீடுகள் வழங்கி வருகிறார். இந்த 2 ஆண்டில் 1,20,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க வேண்டி 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1,500, ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 என மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்து செல்லும்போது வழங்கப்படுகிறது. இது தவிர மாணவர்களுக்கு மிதிவண்டி, பாடபுத்தகம், சீருடை, காலணி, கலர் பென்சில், புத்தகப்பை, அட்லஸ், ஜாமின்டிரி பாக்ஸ் என ஏராளமான பொருட்களை வழங்கி வருகிறார்.
முதல்வர் ஜெயலலிதா தொலைநோக்கோடு சிந்தித்து திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். ஒவ்வொரு நாளும் புதுப்புது திட்டங்களை அறிவிக்கிறார். வெண்மை புரட்சி ஏற்படுத்திட வேண்டியும், கிராம பொருளாதாரம் மேம்பட வேண்டியும், அதனால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்ற அடிப்படையில் ஏழை மக்களுக்கு விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வெண்மை புரட்சியின் மூலம் கடந்த ஆண்டு 21 லட்சம் லிட்டராக இருந்த பால் உற்பத்தி இந்த ஆண்டு 27 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. பெண்களின் குடும்ப சுமையை குறைக்கும் விதமாக விலையில்லா மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை வழங்கி வருகிறார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. வெளி மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவரும் தமிழகத்தில் முதலீடு செய்து தொழில் துவங்க ஏதுவான சூழ்நிலை உள்ளதாக தொழில் முனைவோர் தொழில் துவங்க முன் வந்துள்ளார். இதனால் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார். மின்சார தட்டுப்பாட்டை தீர்க்க முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையால் ஜூன் 2013-க்குள் உறுதியாக மின்தட்டுப்பாடு நீங்கும்.
1991-ல் இடைக்கால தீர்ப்பாக 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என்ற ஆணையை பெற்றுத் தந்தவர் முதல்வர் ஜெயலலிதா. கச்சத்தீவு 1974-ல் கருணாநிதியினால் தாரை வார்க்கப்பட்டது. மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கிறது. வருவாய்த்துறை ஆவணங்களை ஆதாரமாக வைத்து கச்சத்தீவு தமிழகத்துக்கு சொந்தம் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கச்சத்தீவின் தமிழக உரிமையை உச்சநீதிமன்றம் மூலம் நிச்சயம் முதல்வர் ஜெயலலிதா மீட்டெடுப்பார்.
முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வந்தால்தான் தமிழக ஜீவாதார பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றும், மாநில பிரச்சினைகளை தீர்க்க முதல்வர் ஜெயலலிதாவால்தான் முடியும் எனவும், இந்தியாவை வல்லரசாக்க முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வர சர்வ வல்லமை படைத்தவர் என டெல்லி பத்திரிகைகள் கூறுகின்றன. இவ்வாறு
அரசு கொறடா வைகைச்செல்வன் பேசினார்.
தமிழக அரசுக்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீர், மின்சாரத்தினை வழங்காமல், பாரபட்சமாக செயல்படும் மத்திய அரசை பார்த்து, ஆட்டுக்கும், மாட்டுக்கும் இரண்டு கொம்பு, அடங்காத மத்திய அரசுக்கு மூன்று கொம்பா? என ஆவேசமாகவும், முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும் என கூறி நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு சேகரிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் எனவும், நாற்பதும் நமதே, நாளை நமதே, நாளைய பாரதம் நமதே என அவர் மேலும் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.