எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி, ஜன.4 - புதுச்சேரியில் புத்தாண்டு தினத்தில் கோவிலுக்கு சென்ற பிளஸ்-2 மாணவியை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய தனியார் பஸ் கண்டக்டர் முத்து மற்றும் அவரது நண்பரான காந்தி குப்பத்தை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் வெங்கடாஜலபதி ஆகியோரை திருவெண்ணை நல்லூர் போலீசார் உதவியுடன் புதுச்சேரி திருபுவனை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இது குறித்து போலீஸ் டிஜஜி சுக்லா நேரடி விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.
புதுச்சேரி திருபுவனையை அடுத்த கொத்தபுரிநத்தத்தில் வசிப்பவர் நாகராஜ். செக்யூரிட்டியாக உள்ளார். இவரது மகள் பச்சையம்மாள்(17). பிளஸ்-2 மாணவியான இவர் புத்தாண்டு அன்று காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து வில்லியனூர் மாதா கோவிலுக்கு சென்றார். மாலை டியூசனுக்கு செல்ல வேண்டும் மதியம் வந்து விடுவேன் என்று வீட்டில் கூறி சென்றவர் இரவு 8 மணிவரை வீடு திரும்பவில்லை.
அவரது பெற்றோர் கோவிலில் இருந்து நேரிடியாக டியூசன் சென்று இருக்கலாம் என்று கருதி டியூசன் சென்டருக்கு போன் செய்தனர். அங்கு வரவில்லை என்று கூறியதால் பதட்டம் அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர். எங்கும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து இரவு சுமார் 10 மணியளவில் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் வில்லியனூர் போலீசார் நீங்கள் முறைப்படி திருபுவனை போலீசில் தான் புகார் செய்ய வேண்டும் என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.
இதையடுத்து திருபுவனை போலீசில் புகார் செய்தனர். அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் படிப்பு விஷயமாக சென்று இருக்கலாம் என்று கூறி வழக்குப்பதிவு செய்யாமல் அலட்சியமாக கூறி அனுப்பி விட்டனர்.
இந்த நிலையில் பெற்றோர் தங்களது மகளை விடிய விடிய தேடினர். திரும்பவும் போலீஸ் நிலையம் சென்று தங்களது மகள் கிடைக்க வில்லை என்று கூறியும் போலீசார் அலட்சியமாகவே நடந்து கொண்டனர்.
இந்த நிலையில் பச்சையம்மாள் தனது தாயாருக்கு போன் செய்து தான் விழுப்புரம் பஸ் நிலையத்தில் இருப்பதாக கூறி போனை வைத்து விட்டார்.
இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு விழுப்புரம் விரைந்தனர்.
விழுப்புரத்தில் மயக்க நிலையில் இருந்த தங்களது மகளை புதுச்சேரி அழைத்து வந்து அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதை அறிந்த போலீஸ் டிஜஜி சுக்லா மாணவி பச்சையம்மாளை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே போலீசாரின் அலட்சியப்போக்கை கண்டித்து மாணவவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் 10-க்கும் மேற்பட்ட இடத்தில் இந்த போராட்டம் நடந்தது. மாணவியின் சொந்த ஊரான கொத்தபுரிநத்தம், திருபுவனை, திருவாண்டார் கோவில் ஆகிய பகுதிகளிலும் போராட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
மேலும் மாணவி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை அருகிலும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள், சமுக ஆர்வலர்கள் என்று பல்லாயிரக்கணக்கில் திரண்டு போராட்டம் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் புதுச்சேரியில் பெரும் பதட்டமும், பரபரபான சூழ்நிலை நிலவி வருகிறது. மாணவியின் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் போலீஸ் தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பிளஸ்-2 மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு கல்லூரி மாணவ-மாணவிகளும் நீதி கிடைக்க வேண்டி போராட்டத்தில் குதித்ததால் புதுவை முழுவதும் நேற்று போர்க்கோலம் பூண்டு காணப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை தீ குளிக்க முயற்சி
புதுவையில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியின் தந்தை நாகராஜ் நேற்று திடீரென்று மருத்துவமனை வாயிலை விட்டு வெளியே வந்து அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்கி வந்து மருத்துவமனை அருகில் தனது உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றார்.
உடனே அருகில் இருந்த பொதுமக்களும், மாணவர்களும் ஓடிச் சென்று அவரை பிடித்து தீ குளிக்க விடாமல் தடுத்து காப்பாற்றி உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் ஏற்கனவே கடும் டென்ஷனில் இருந்த போராட்டக்காரர்களை மேலும் உசுப்பேற்றுவதாக அமைந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.