முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரிசாவில் விஷம் குடித்து 7 பேர் தற்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வர்,ஏப்.18 - ஒரிசாவில் வறுமை காரணமாக விஷம் குடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஒரிசா மாநிலம் கடோகான் என்ற பகுதியை சேர்ந்தவர் உத்தர்மெகார். இவர் தனது மனைவி மற்றும் 6 குழந்தைகளுடன் வசித்து வந்தார். வறுமை வாட்டியதாலும், கடன் தொல்லை காரணமாகவும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள உத்தர் முடிவு செய்தார். அதன்படி 8 பேரும் விஷம் குடித்தனர். சிறிது நேரத்தில் உத்தரின் மனைவி மற்றும் 6 குழந்தைகள் உயிரிழந்தனர். மயக்க நிலையில் இருந்த உத்தர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago