முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூரில் சக நண்பரை கொன்ற 4 தமிழர் கைது

சனிக்கிழமை, 5 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

சிங்கப்பூர், ஜன. 6 - சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது போதையில் சக தமிழரைக் கொலை செய்ததாக 4 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்..சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழர்களான ராமசாமி ராபின்ஹூட், போஸ் முருகானந்தம், ராஜா அருள், பழனிசாமி விஜயகுமார் ஆகிய நான்கு பேர் ஜனவரி 1 ம் தேதி புத்தாண்டைக் கொண்டாட ஜரோங் லேக் பார்க் பகுதியில் மது அருந்தியுள்ளனர். அங்கு வேறு சிலரும் மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் நால்வரும் பூபாலன் பழனிகுமார் என்ற தமிழர் உள்பட சிலரைத் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமுற்ற பூபாலன் பழனிகுமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து 4 தமிழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago