எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.18 - அண்ணா பல்கலைக்கழகத்திலேயே முதல் இடங்களை பிடித்து தங்கப்பதக்கம் வென்ற ஸ்ரீசாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 4 பேரை, இக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவின்போது நீதிபதி ஜோதிமணி பாராட்டினார்.
சென்னை, மேற்குத் தாம்பரத்தில் இயங்கி வரும் ஸ்ரீ சாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரியின் 12 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
இதில் சென்னை உயர்nullநீதிமன்ற nullநீதிபதி பி.ஜோதிமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். இக்கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் லியோ முத்து இவ்விழாவிற்கு தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சி.வி. ஜெயக்குமார் வரவேற்புரையாற்றினார். இயக்குநர்
வி.ஆர். இராஜமாணிக்கம் சிறப்புரையாற்றினார். செயலாளர் எம்.வாசு வாழ்த்துரை வழங்கினார். முதன்மை நிர்வாக அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து நன்றியுரை ஆற்றினார்.
2009 -10 ஆவது கல்வி ஆண்டில், ஜி. சங்கரலக்ஷ்மி (ஐ.சி.இ.), ஜி. ராகவன்(மெக்கானிக்கல்), எச். ராஜ்குமார்(எம்.பி.ஏ.), எ. பிரேமலதா(எம்.இ.) ஆகிய 4 பேர் அண்ணா
பல்கலைக்கழகத்திலேயே முதல் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கங்களைத் தட்டிச்
சென்றனர். தமிழகத்திலேயே அதிக தங்கப் பதக்கங்களை வென்ற ஒரே என்ஜினீயரிங்
கல்லூரி என்ற பெருமையையும் இதன் மூலம் ஸ்ரீ சாய்ராம் கல்லூரி தட்டிச் சென்றது.
தங்கப் பதக்கங்கள் வென்ற நான்கு மாணவர்கள் உள்பட 43 மாணவர்கள் பல்கலைக்கழக
ரேங்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருக்கும் தங்க
நாணயங்களும், பதக்கங்களும் வழங்கி கல்லூரி நிர்வாகம் கெளரவித்தது. இவ்விருதுகளை நீதிபதி ஜோதிமணி சாதனை மாணவர்களுக்கு வழங்கி பாராட்டினார்.
இதுதவிர, சென்ற கல்வியாண்டில், இளநிலைப் பிரிவில் 449 மாணவர்களும், முதுநிலைப் பிரிவில் 134 மாணவர்களும் மொத்தம் 583 மாணவர்கள் பல்கலைக்கழகத் தேர்வுகளை எழுதினர்.
இதில் இளநிலைப் பிரிவில் 424 மாணவர்களும், முதுநிலைப் பிரிவில் 132 மாணவர்களும்
மொத்தம் 556 மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பட்டங்களைப்
பெற்றனர்.
நடப்புக் கல்வியாண்டில் (2010-11) இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், டி.சி.எஸ்.,
எச்.சி.எல்., ஐனாடிக், டெக்மகேந்திரா, ஐஃபிளெக்ஸ், காக்னிசன்ட், இன்ஃபோசிஸ்,
பிரேக் இந்தியா, குளோபல் அனலிட்டிக், மகிந்திரா அண்ட் மகிந்திரா, டைட்டன்,
சைபெம் இந்தியா, ஃபோர்ட், செயின்ட் கோபைன், நாகார்ஜூனா கன்ட்ரக்ஷன்,
எச்.டி.எஃப்.சி. உள்ளிட்ட 52 நிறுவனங்களில் பணி வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக (2009-10, 2010-11) வேலை வாய்ப்புக்கு விண்ணப்பித்த
இறுதியாண்டு மாணவர்களில் 95 சதவீத மாணவர்கள், வளாக நேர்காணலில் தொடர்ந்து
வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். இதே காலகட்டத்தில், ஆய்வுப் பணிக்காக
ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பு இக்கல்லூரிக்கு மொத்தம் ரூ. 1 கோடியை உதவித் தொகையாகவும்
வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.