எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, பிப். 9 - உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் மும்பையில் நடைபெற்ற முதல் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் ஆஸ் திரேலிய அணி திரில் வெற்றி பெற்றது. 2 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து போராடி தோல்வி அடைந்தது.
மகளிருக்கான உலகக் கோப்பை கிரிக் கெட் போட்டியை இந்தியா நடத்தி வருகிறது. இந்தப் போட்டிகள் மும்பை மற்றும் கட்டாக் நகர்களில் நடைபெற் று வருகிறது.
உலகக் கோப்பை போட்டியின் முதல் சூப்பர் - 6 ஆட்டம் மும்பையில் நடை பெற்றது. இதில் நடப்பு சாம்பியன் இங் கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிக ள் மோதின.
குறைந்த ஸ்கோரைக் கொண்ட இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி எளி தாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க் கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி பெற்றது.
இந்த முதல் சூப்பர் -6 போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் சிறப் பாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடி த் தந்தனர். கடைசி ஓவரில் அந்த அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 147 ரன்னில் ஆட்
டம் இழந்தது. பின்பு களம் இறங்கிய இங்கி. அணி 145 ரன்னில் அவுட்டா னது.
148 ரன்னை எடுத்தால் வெற்றி பெற லாம் என்ற இலக்குடன் இங்கி. அணி ஆடியது. ஆனால் 10 ஓவரில் 39 ரன்னை எட்டுவதற்குள் இங்கி. அணியின் பாதி விக்கெட்டுகள் விழுந்தன.
உலககக் கோப்பை போட்டியைப் பொறுத்த வரை ஆஸ்திரேலிய அணிக்கு இது மிகக் குறைந்த ஸ்கோராக இருந்த போதிலும், அதன் பெளலர்கள் சிறப் பாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடி த் தந்தனர்.
முக்கியமாக ஆஸி. அணியின் வேகப் பந்து வீச்சு வீராங்கனைகளான ஜூலி ஹன்டர், மெகன் ஷுட், மற்றும் ஹோ லி பெர்லிங் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி 11 ஓவரு க்குள் 39 ரன்னிற்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு பின்வரிசை வீராங்கனைக ள் சிறிது தாக்குப் பிடித்து ஆடியதால், அந்த அணி இலக்கை நெருங்கியது.
ஆட்டம் துவங்கிய அரை மணி நேரத்தி ற்குள் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறியது. கேப்டன் சர்லோட் எட்வர்ட்ஸ் எல்.பி. டபிள்யு.வில் இருந்து தப்பிய போதிலு ம், சிறிது நேரத்தில் முதலாவது விக்கெ ட்டாக வீழ்ந்தார். இதனைத் தொடர்ந் து கீப்பர் சாரா டெய்லர், துவக்க வீராங்கனை டேனியல் வியாட், ஆல் ரவுண்டர் ஆரன் பிரிண்டில், ஹீதர் நை ட் மற்றும் ஜெனிபர் கன் ஆகியோரது விக்கெட்டுகள் சரிந்தன.
பின்பு 7- வது விக்கெட்டிற்கு ஜோடி சே ர்ந்த லிடியா கிரீன்வே (49) மற்றும் லா ரா மார்ஷ் (22), ஆகியோர் நிலைத்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இந்த ஜோடி 155 பந்தில் 55 ரன்னைச் சேர்த்து ஆட்டத்திற்கு உயிர் ஊட்டியது. இந்நிலையில் மார்ஷ் எல். பி.டபிள்யு. வானார். அப்போது இங்கிலாந்திற்கு 81 பந்தில் 52 ரன் தேவைப் பட்டது. கை வசம் 2 விக்கெட்டுகள் இருந்தன.
144 நிமிடம் களத்தில் இருந்த கிரீன்வே 113 பந்துகளைச் சந்தித்தார். ஆனால் அரை சத வாய்ப்பை இழந்தார். இறுதியில் ஸ்தாலேகரிடம் கேட்ச் கொடுத்து வெளியேனார்.
பின்பு கடைசி விக்கெட் ஜோடியும் சிறிது தாக்குப் பிடித்து ஆடி 31 ரன்னைச் சேர்த்தது. இதனால் ஆஸி. வீராங்க னைகள் பதட்டமடைந்தனர். இறுதியில் 2 ரன் குறைவாக இருந்த போது, இங் கி. ஆட்டம் இழந்தது.
முன்னதாக முதலில் பேட்டிங் செய்த ஆஸி. அணியை இங்கிலாந்து வீராங்க னைகள் சிறப்பாக பந்து வீசி அவுட்டா க்கினர். அந்த அணி 44.4 ஓவரில் 147 ரன் னில் ஆட்டம் இழந்தது.
ஆஸி. அணி தரப்பில் 6-வது விக்கெட்டி ற்கு ஜோடி சேர்ந்த லிசா ஸ்தாலேகர் (41), மற்றும் சாரா கொய்ட் (44) இருவ ரும் இணைந்து 82 ரன் சேர்த்தது சிறப்ப ம்சமாகும். இதனால் அந்த அணி 100 ரன்னைத் தாண்டியது.
5 முறை சாம்பியனான ஆஸி. அணியி ன் முன்னணி வீராங்கனைகளான மெ கான் லன்னிங், ரேச்சல் ஹெய்ன்ஸ், ஜெய்சிகா கேமரூன், மற்றும் அலெக்சா ண்டிரா பிளாக்வெல் ஆகியோர் 27 ரன் னிற்குள் சுருண்டது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணி தரப்பில், அன்யா ஸ்ரப்ஷோல், 24 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, கேத்தரின் பிரண்ட் மற்றும் ஆரான் பிரிண்டில் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
பிரியங்காவின் உதவியாளர் பா.ஜ.,வில் இணைந்தார்
20 Apr 2024புதுடில்லி: காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் நெருங்கிய உதவியாளர் தஜிந்தர் சிங், அக்கட்சியில் இருந்து விலகி, சில மணி நேரங்களிலேயே பா.ஜ.,வில் இணைந்தார்.
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
-
இட ஒதுக்கீட்டு கொள்கை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து
20 Apr 2024புது டெல்லி, நாங்களும் இட ஒதுக்கீட்டு கொள்கையை தொட மாட்டோம்.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணியே இருக்காது: மகராஷ்டிராவில் பிரதமர் மோடி பேச்சு
20 Apr 2024மும்பை, தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி சரிந்து விழும்.
-
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
20 Apr 2024புது டெல்லி, மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள்
-
விளம்பரங்களுக்கு மட்டும் 10 ஆண்டுகளில் ரூ. 3,641 கோடி செலவு செய்த மோடி அரசு: ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம்
20 Apr 2024புது டெல்லி, விளம்பரங்களுக்கு மட்டும் 10 ஆண்டுகளில் ரூ.3,641 கோடியை மோடி அரசு செலவிட்டது ஆர்.டி.ஐ. மூலம் அம்பலமாகி உள்ளது.