எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கம்பம் பிப்- 11 - தேனி மாவட்டம் சின்னமனுார் அருகே உள்ள அய்யம்பட்டியில் ஸ்ரீ வல்லடி கார சுவாமி அருள்மிகு ஏழைகாத்தம்மன் கோவில் திரு விழாவை முன்னிட்டு நேற்று ஜல்லி கட்டு விழா நடைபெற்றது அய்யம்பட்டியில் ஸ்ரீ வல்லடி கார சுவாமி கோவில் திரு விழாவை முன்னிட்டு பல ஆண்டுகளாக ஜல்லிகட்டு விழா நடைபெற்று வருகிறது இந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசு வழிகாட்டுதலின்படி ஜல்லிகட்டு நடைபெற்றது நிகழ்ச்சியை மாவட்டகலெக்டர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார் மாவட்ட எஸ்.பி பிரவீன்குமார் அபினவு முன்னிலை வகித்தார் தமிழ்நாடு ஜல்லிகட்டு வீர விளையாட்டு பேரவைத்தலைவர் ராஜசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் ஜல்லிகட்டில் பங்கேற்க கொண்டு வரப்பட்ட காளைகளை கால்நடை பராமாரிப்பு துறையினர் பரிசோதித்து அனுமதித்தனர் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்;;;;;;;டு சீருடை அணிந்தவர்கள் மட்டும் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர் கடந்த பிப்ரவரி 3ம் தேதி பல்லவராயன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிகட்டில் நிகழ்ச்சியை பார்க்க வந்த பார்வையாளர் சின்னமனுாரைச் சேர்ந்த அழகர் மகன் சஞ்சீவி உயிரிழந்ததையடுத்து அய்யம்பட்டியில் அசாம்பவிதத்தை தடுக்க ஜல்லிகட்டை காணும் பார்வையாளர்கள் பஙகேற்போர் உள்ளிட்ட எவரும் பாதிக்கப்படாத வகையில் சிறப்பு பாதுகப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன குறிப்பாக காளைகள் பார்வையாளர்கள் பக்கம் செல்ல முடியாத வகையிலும் காளைகள் முடிவு இடத்திற்கு அடுத்து எங்கும் செல்ல முடியாத வகையில் பிடிபடவும் வளை தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன மாடு பிடி வீரர்களுக்கும் காயம் அதிகம் ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன தேனி திண்டுக்கல் சிவகங்கை மதுரை ராமநாதபுரம் சேலம் புதுக்கோட்டை விருதுநகர் ஆகிய மாவட்டங்களை ச்சேர்ந்த 575க்கு மேற்பட்ட காளைகள் 300 மாடு பிடி வீரர்கள் ஜல்லிகட்டில் பங்கேற்றனர் காலை 9 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது வாடிவாசல் பகுதியில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் ஆவேசத்துடன் மடக்கப்பிடித்து அடக்கினர் சில காளைகள் வீரர்களிடம் சிக்கமால் சென்றன காளைகளை அடக்க முயன்ற போது 30 வீரர்கள் காயமடைந்தனர் காயமடைந்த வீரர்களுக்கு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவமுகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது ஜல்லிகட்டில் வெற்றி பெறற வீரர்களுக்கும் மாடு பிடிபடதா மாட்டு உரிமையாளர்களுக்கும் தங்கநாணயம் டி.வி.டி. பிளேயர் மிக்சி குக்கர் மின்விசிறி உள்ளிட்டபல பரிசுகள் வழங்கப்பட்டன நிகழ்ச்சியில் தேனி மாவட்ட வருவாய் ஆய்வாளர் விஜயாராணி பி.ஆர்.ஓ.ராஜா உத்தமபாளையம் தாசில்தார் ஜவஹர்பாண்டியன் ஆர்.டி.ஓ.கண்ணன் சழூக திட்டதாசில்தார் ராம்ஜி வட்டவழங்கல் அலுவலர் பாலசண்முகம் மற்றும் பல்வேறு துறைகளின் அரசு அதிகாரிகள் அனைத்து தரப்பு பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கோனோர்
; கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை கிராம கமிட்டி தலைவர் அண்ணாத்துரை அய்யம்பட்டி ஊராட்சி தலைவர் கிருஷணன் தலைமையில் கிராம கமிட்டியினரும் அய்யம்பட்டி ஊர் பொதுமக்களும் ஜல்லிகட்டு குழவினரும் ஊராட்சி நிர்வாகத்தினரும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர் தவிர ஊராட்சி சார்பில் கூடுதல் குடிநீர் விளக்கு இணைப்புகள் செய்யப்பட்டிருந்தன ஜல்லிகட்டு விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சின்னமனுாரில் இருந்து அய்யம்பட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன போட்டோ விபரம் அய்யம்பட்டி ஜல்லிகட்டு போட்டோ தேனி பி.ஆர்.ஓ.அலுவலகத்தில் இருந்து தாங்களின் அலுவலக இமெயில்க்கு 5 போட்டோக்கள் அனுப்பட்டுள்ளன எனவே போட்டோ சேர்த்து செய்தி பிரசுரிக்குமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.