முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் 400 தொகுதிகளில் போட்டியாம்! ராம்தேவ்

திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, பிப். 19 - லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் 400 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக பாபா ராம்தேவ் கூறியுள்ளார். 

பாரத் சவாபிமான் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார் பாபா ராம்தேவ். இந்தக் கட்சி வருகிற லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் 400 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக தற்போது அறிவித்துள்ளார் ராம்தேவ். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 

தேர்தலில் 400 தொகுதிகளில் போட்டியிடுவோம். நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். எனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் மட்டும் செய்வேன் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்