முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் கோவில் உண்டியல் வருவாய் ரூ.ஒரு கோடி

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2013      ஆன்மிகம்
Image Unavailable

திருச்செந்தூர், மார்ச். - 4 - திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிப்ரவரி மாத உண்டியல் வருமானம் ஒரு கோடி ரூபாயை தாண்டியது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் மாதத்துக்கு இரண்டு முறை எண்ணப்படுகிறது. பிப்ரவரி 13 ம் தேதி எண்ணப்பட்ட உண்டியல் வருமானம் ரூ. 42 லட்சத்து 8 ஆயிரத்து 643. பிப்ரவரி 27 ம் தேதி எண்ணப்பட்ட உண்டியல்களின் வருமானம் ரூ. 52 லட்சத்து 38 ஆயிரத்து 184. மொத்தமாக பிப்ரவரி மாதம் மட்டும் ஒரு கோடியே 98 ஆயிரத்து 908 ரூபாயும், 1,034 கிராம் தங்கமும், 9,425 கிராம் வெள்ளியும், 32,034 கிராம் பித்தளையும், 10,763 கிராம் செம்பும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்