எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத், மார்ச். 5 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐதரா பாத்தில் நடைபெற்று வரும் 2-வது டெ ஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 503 ரன்னைக் குவித்து ஆட்டம் இழந்தது. இந்திய அணியின் இன்னிங்சில் புஜா ரா இரட்டை சதம் அடித்தது ஆட்டத்தி ன் சிறப்பம்சமாகும். புஜாரா மற்றும் விஜய் ஆகியோரது ஆட்டத்தால் இந் திய அணி பிரமாண்ட ஸ்கோரை எட்டியது.
புஜாரா மற்றும் விஜய் இருவரும் இணைந்து 2 - வது விக்கெட்டிற்கு 371 ரன்னைச் சேர்த்து புதிய சாதனை படை த்துள்ளனர். இதன் மூலம் 34 வருடமாக இருந்த சாதனையை முறியடித்துள்ளனர்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான புஜா ரா இந்திய அணியின் புதிய ரன் மெஷி னாக உருவாகியுள்ளார். அவருக்கு இது இரண்டாவது இரட்டை சதமாகும்.
ஆஸ்திரேலிய அணி சார்பில், அறிமுக ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல் 4 விக்கெட்டும், டொகெர்டி 3 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக ளுக்கு இடையேயான பார்டர் மற்றும் கவாஸ்கர் கோப்பைக்கான 2-வது டெ ஸ்ட் போட்டி ஐதராபாத் நகரில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 237 ரன்னி ல் ஆட்டம் இழந்தது. அந்த அணி தரப் பில் கேப்டன் கிளார்க் 91 ரன்னும், கீப் பர் வாடே 62 ரன்னும், வாட்சன் 23 ரன் னும் எடுத்தனர்.
பின்பு களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடி பிர மாண்டமான ஸ்கோரை எடுத்தது. இறுதியில் இந்திய அணி 154.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 503 ரன்னைக் குவித்தது.
இந்திய அணி தரப்பில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான புஜாரா இரட்டை சத ம் அடித்தார். அவர் 341 பந்தில் 203 ரன் எடுத்தார். இதில் 30 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் பட்டின்சன் வீசிய பந்தில் டொகெர்டியிட ம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அவருக்கு பக்கபலமாக ஆடிய தமிழக வீரர் விஜய் 361 பந்தில் 167 ரன் எடுத்தா ர். இதில் 23 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் மேக்ஸ்வெ ல் வீசிய பந்தில் கோவனிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். டெஸ்ட் போட்டியில் இது விஜயின் அதி கபட்ச ஸ்கோராகும்.
புஜாரா மற்றும் விஜய் இருவரும் இணைந்து 2 -வது விக்கெட்டிற்கு 371 ரன் சேர்த்து புதிய சாதனை படைத்து உள்ளனர். இதன் மூலம் 34 வருட சாத னையை முறியடித்துள்ளனர்.
இதற்கு முன்பு சுனில் கவாஸ்கர் (182) மற்றும் திலீப் வெங்க்சர்க்கார்(157) இரு வரும் இணைந்து 2-வது விக்கெட்டிற்கு 344 ரன் சேர்த்ததே சாதனையாக இருந் தது. 1978-ம் வருடம் கொல்கத்தாவில் மே.இ.தீவு அணிக்கு எதிராக இந்த சாத னையை அவர்கள் படைத்தனர்.
புஜாரா மற்றும் விஜய் ஜோடி ஆட்டம் இழந்ததும் பின்பு களம் இறங்கிய வீரர் கள் யாரும் நிலைத்து ஆடவில்லை. கோக்லி 92 பந்தில் 34 ரன்னையும், கே ப்டன் தோனி 43 பந்தில் 44 ரன்னையும், எடுத்தனர்.
முன்னதாக இந்திய அணி 2 -வது நாள் ஆட்டநேர முடிவில், 93 ஓவரில் 1 விக் கெட் இழப்பிற்கு 311 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது புஜாரா 162 ரன் னையும், விஜய் 129 ரன்னையும் எடுத்து இருந்தனர்.
நேற்று 3 -வது நாள் ஆட்டத்தைத் தொ டர்ந்த இந்திய அணி அனைத்து விக்கெ ட்டையும் இழந்து 503 ரன்னை எடுத்த து. கடைசி 6 விக்கெட்டுகள் 43 ரன்னிற் கு விழுந்தன.
ஆஸ்திரேலிய அணி சார்பில், மேக்ஸ்வெல் 124 ரன்னைக் கொடுத்து 4 விக்கெ ட் எடுத்தார். டொகெர்டி 131 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, பட்டின்சன் 2 விக்கெட்டும், சிட்லே 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்பு 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ் திரேலிய அணி ஆட்டநேர முடிவில், 32 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 74 ரன் னை எடுத்து இருந்தது. கோவன் 26 ரன் னுடனும், வாட்சன் 9 ரன்னுடனும் கள த்தில் இருந்தனர்.
இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாள ரான அஸ்வின் 42 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். இந்திய அணி தற் போது 192 ரன் முன்னிலையில் உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.