எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மார்ச்.7 - விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார். நாட்டில் பருவகாலம் அடிக்கடி மாறுவதால் லட்சக்கணக்கான விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வங்கியில் வாங்கிய கடன்கள் ரூ.52 ஆயிரம் கோடி வரை தள்ளுபடி செய்யப்பட்டது. கடன் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து வங்கிகளில் மத்திய தணிக்கை குழு ஆய்வு செய்தது. ஆய்வு செய்து அதன் விபரம் அடங்கிய அறிக்கை ஒன்றை கடந்த 2 நாட்களுக்கு முன்பு தணிக்கை குழு தாக்கல் செய்தது. அதில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்குகளை ஆய்வு செய்ததில் தகுதி இல்லாத விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதும் தகுதியுள்ள விவசாயிகள் ஏராளமானோருக்கு கடன் தள்ளுபடி செய்யாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஏராளமான விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை வங்கிகள் இன்னும் வழங்காமல் இருக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய விவசாயத்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவார் நேற்று புதுடெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்றார். கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விபரத்தை மத்திய கணக்கு தணிக்கைக்குழு மேலும் விரிவான முறையில் ஆய்வு செய்து உண்மையான விபரத்தை வெளியிட வேண்டும். தணிக்கை குழுவானது குறைந்த அளவிலான விவசாயிகளின் வங்கிக்கடன் தள்ளுபடி கணக்கை மட்டுமே ஆய்வு செய்துள்ளது. அதிகப்பட்ச அளவில் விவசாயிகளின் வங்கி கடன் கணக்குகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றார்.
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் முடிவை இந்திய அரசு எடுத்தது. அதற்கான பணத்தையும் வங்கிகளுக்கு அனுப்பியது. யார் யாருக்கு விவசாய கடன்களை தள்ளுபடி செய்யலாம் என்பதை இந்திய ரிசர்வு வங்கி மற்றும் நபார்டு வங்கிகளின் கண்காணிப்பின் கீழ் வங்கிகள் தேர்வு செய்தன. தள்ளுபடி செய்யப்பட்டதற்கான பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கடன் கணக்கிற்கு அனுப்பப்பட்டது என்று கூறிய சரத்பவார், அதேசமயத்தில் வங்கிகள் தயார் செய்த பட்டியலில் தகுதி இல்லாத விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கலாம். தகுதியுடைய விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படாமலும் இருக்கலாம் என்பதையும் ஒப்புக்கொண்டார். நாட்டில் வங்கி விவசாய கடன் பெற்ற விவசாயிகளின் கணக்குகள் 3.7 கோடி உள்ளன. அவைகளில் 90 ஆயிரத்து 576 விவசாயிகளின் வங்கி கடன் கணக்குகளை மட்டும் தணிக்கைக் குழு ஆய்வு செய்துள்ளது. அதாவது 0.25 சதவீத கணக்குகள் மட்டும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் கணக்குகளை ஆய்வு செய்தால் முறைகேடு நடக்கவில்லை என்பது தெரியவரும். தணிக்கை குழுவின் பூர்வாங்க அறிக்கை வந்தவுடன் தணிக்கை குழுவுக்கு இந்திய ரிசர்வு வங்கியும் நபார்டு வங்கியும் கடிதம் எழுதி அனைத்து விவசாய கடன் கணக்குகளையும் விரைவில் ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. தகுதியில்லாத விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்திருந்தால் அதை வங்கிகள் வசூல் செய்யும். அதேமாதிரி தகுதியுள்ள விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படாமல் இருந்தால் தகுதி உள்ளவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும். இதற்காக கடன் தள்ளுபடி திட்டத்தை மத்திய அரசு நீட்டிக்கும் என்றும் அமைச்சர் சரத்பவார் மேலும் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி18 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 17 hours ago |
ரவா பர்பி1 week 19 hours ago |
-
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
'நான் முதல்வன்' இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Apr 2024சென்னை : ‘நான் முதல்வன்’ நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.