எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,மார்ச்,18 - ராமநாதபுரம் மாவட்ட வறட்சி பாதிப்பு குறித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் பருவமழை பொய்த்துபோனதால் கடந்த ஆண்டு நெல்விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டது. இதனால், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சென்னை தவிர அனைத்து மாவட்டங்களையும் வறட்சி பாதித்து மாவட்டமாக முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி முதல்அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி வறட்சி பாதிப்புகளை மதிப்பீடு செய்ய நிதிஜ அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர். இதன்படி இந்த குழுவினர் நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்தனர். அவர்களை மாவட்ட எல்லையில் கலெக்டர் நந்தகுமார் வரவேற்றார். இதைத்தொடர்ந்து நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், நகராட்சிகள் நிர்வாகத்துறை அமைச்சர் முனுசாமி, வீட்டுவசதி துறை அமைச்சர் வைத்தியலிங்கம், வேளாண்மைத்துறை அமைச்சர் தாமோதரன், வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சிபாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம் அரியாங்கோட்டை கிராமம், ஆர்.எஸ்.மங்களம் ஊராட்சி ஒன்றியம் சோழந்தூர், வடவயல், நாரணமங்களம் ஆகிய கிராமங்களில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு உயர்மட்டக்குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் பயிர்பாதிப்பு குறித்து உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யுமாறு கோரிக்கை மனுக்கள் அளித்தனர். உயர்மட்டக்குழுவினரிடம் மாவட்ட ககெல்டர் நந்தகுமார் கூறியதாவது:-ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மொத்தம் உள்ள சாகுபடி பரப்பான ஒரு லட்சத்து 31 ஆயிரம் எக்டரில் விவசாயிகள் ஒருலட்சத்து 19ஆயிரம் எக்டரில் விவசாயம் செய்திருந்தனர். இவற்றில் ஒரு லட்சத்து 4ஆயிரம் எக்டர் நிலப்பரப்பில் 50சதவீதத்திற்கு மேல் நெல்விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் திருவாடானை பகுதியில் 45ஆயிரம் எக்டர் விவசாய விளைநிலங்களில் 38ஆயிரம் எக்டேர் விவசாய விளைநிலங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏற்படும் வறட்சியை கருத்தில் கொண்டு 5ஆயிரம் பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்கு விவசாய நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.
பின்னர் உயர்மட்டக்குழுவினர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்;டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகளுடன் கலந்துரையாடினர். ஊயர்மட்ட குழுவினருடன் அமைச்சர் டாக்டர். சுந்தர்ராஜ், அரசு கூடுதல் முதன்மை செயலர், வருவாய் நிர்வாகம் ஸ்ரீதர், அரசு முதன்மைசெயலர், ஊரக வளர்ச்சித்துறை சங்கர், அரசு முதன்மை செயலர் வருவாய்த்துறை ராஜூவ்ரன்ஜன், அரசு செயலர் உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் நீர் விநியோகம் பனிந்திரரெட்டி, தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை ஆணையர் சத்தியபிரதாசாகு, வேளாண்மைத்துறை இயக்குநர் டாக்டர்.எம்.இராஜேந்திரன், கால்நடைபராமரிப்புத்துறை ஆணையர் டாக்டர்.ஆர்.பழனிச்சாமி, முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முருகன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் சுந்தரபாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆணிமுத்து, மாவட்ட வருவாய் அதிகாரி விஸ்வநாதன், அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயபெருமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.