எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.22 - 2013-14 ஆம் நிதியாண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு. 2013-14 ஆம் நிதியாண்டிற்கு ரூ.22,938 கோடியாக நிதி பற்றாக்குறை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை மேலும் வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.
2013-14 ஆம் நிதியாண்டிற்கான வரி வருவாய் இலக்கு ரூ.86,065 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வணிக வரி வருவாய் இலக்கு ரூ.56,025 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆயத் தீர்வை மூலமாக ரூ.14,469 கோடியும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன வரி மூலமாக ரூ.4,881 கோடி இலக்கு நிர்ணயம்.
முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் மூலமாக ரூ.9,874 கோடி.
2013-14 நிதியாண்டு மத்திய பட்ஜெட்டுடன் வெளியான நிதி மசோதாவில் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான பிரிவுகள் உள்ளன.
இந்த நிதி நிலை மசோதாவின் புதிய பிரிவுகளால் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசியல் சட்டத்திற்கு எதிரான இந்தப் பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
இலங்கைத் தமிழ் அகதிகள் நலனிற்கு ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு.
இலங்கைத் தமிழ் அகதிகளும் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற அனுமதி.
ஓய்வூதியதாரர்களின் மருத்துவச் செலவினை ஈ்டுசெய்ய தனி காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்படும்.
மத்திய வருவாயில் இருந்து மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய வருவாய் ரூ.500 கோடி குறைந்துள்ளது.
ஆதி திராவிடர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ.122.48 கோடி நிதி ஒதுக்கீடு.
ஆதி திராவிடர் துணைத் திட்டத்திற்கு ரூ.7.042 கோடி ஒதுக்கீடு.
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டங்களுக்கு ரூ.105 கோடி ஒதுக்கீடு.
திருமண உதவித் திட்டத்திற்கு ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு.
சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.6,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்கான சிறப்பு நிதி உதவிக்கு ரூ.34 கோடி ஒதுக்கீடு.
இலவச மிக்ஸி வழங்க ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு.
சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,492.86 கோடி நிதி ஒதுக்கீடு.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.1,320.5 கோடி நிதி ஒதுக்கீடு.
மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான ரூ.263 கோடி நிதி ஒதுக்கீடு.
பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கு ரூ.323 கோடி ஒதுக்கீடு.
பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணிகள் வழங்குவதற்கு ரூ.8.48 கோடி ஒதுக்கீடு.
மலைவாழ் மாணவர்களுக்கு கம்பளி ஆடை வழங்குவதற்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு.
மாணவிகளுக்கு சானிடரி நாப்கின்ஸ் வழங்குவதற்கு ரூ.54.63 கோடி நிதி ஒதுக்கீடு.
இந்த நிதியாண்டில் 60,000 பசுமை வீடுகள் அமைக்கப்படும்.
உழவர் பெருவிழா தொடர்ந்து நடைபெற ரூ.46 கோடி ஒதுக்கீடு நீர்தேக்கம் அமைக்க ரூ.330 கோடி ஒதுக்கீடு.
பிற குடிநீர்த் திட்டங்களுக்கு ரூ.550 கோடி ஒதுக்கீடு.
அணை புனரமைப்பு பணிகளுக்கு ரூ.390 கோடி ஒதுக்கீடு.
65 லட்சம் மரக் கன்றுகளை நடும் பணி இந்த நிதியாண்டில் நடைமுறைப்படுத்தப்படும்.
பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.
பொருளாதார நிலையில் நலிந்தவர்களுக்கு 50,000 வீடுகள் வழங்கத் திட்டம்.
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் புதிதாக ஏற்படுத்தப்படும்.
போக்குவரத்துக் கழகத்தின் கூடுதல் எரிபொருள் செலவை ஈடுசெய்ய ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
மாமல்லபுரத்தில் ரூ.250 கோடி செலவில் உலகத் தரம் வாய்ந்த கடல் வாழ் உயிரினக் காட்சியகம் ஏற்படுத்தப்படும்.
8 புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் இந்த நிதியாண்டில் செயல்படத் தொடங்கும்.
விளையாட்டுத் துறைக்கு ரூ.112.50 கோடி ஒதுக்கீடு.
5.62 லட்சம் மடிக்கணினி வழங்க ரூ.1.500 கோடி நிதி ஒதுக்கீடு.
புத்தகப் பைகள் வழங்க ரூ.19.79 கோடி ஒதுக்கீடு.
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.4,887 கோடி நிதி ஒதுக்கீடு.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3.539 கோடி நிதி ஒதுக்கீடு.
திடக்கழிவு மேலாண்மை முறை அனைத்து கிராமங்களிலும் அமல்படுத்தப்படும்.
கழிவுகளை சேகரித்து கையாளும் முறைக்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு.
கல்வித் துறைக்கு இந்த நிதியாண்டில் ரு.16,965 கோடி ஒதுக்கீடு.
10வது, 11வது மற்றும் 12வது பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க ரூ.381 கோடி நிதி ஒதுக்கீடு.
அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு.
தேசிய இடை நிலைக் கல்வித் திட்டத்திற்கு ரூ.366.57 கோடி ஒதுக்கீடு.
கல்வித் துறை தொடர்பான நபார்டு திட்டங்களுக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு.
அனைத்துப் பள்ளிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வழங்கு மற்றும் கழிவறை வசதி ஏற்பாடு செய்யப்படும்.
சுமார் 97 லட்சம் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்க ரூ.217 கோடி ஒதுக்கீடு.
மருத்துவ மேலாண்மை தகவல் முறைத் திட்டத்தை அமல்படுத்த ரூ.117.93 கோடி ஒதுக்கீடு.
மதுரை, நெல்லை மருத்துவமனைகளில் புற்று நோய் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்.
எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 660 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டப் பணிகள் தொடங்கப்படும்.
உடன்குடியில் 660 மெகாவாட் திறன் கொண்ட 2 மின் உற்பத்தி பிரிவு இந்த ஆண்டில் தொடங்கப்படும்.
2வது பசுமைப் புரட்சிக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு.
சுற்றுலா வளர்ச்சித் துறைக்கு ரூ.153.95 கோடி ஒதுக்கீடு.
ஊரகப் பகுதிகளை சாலைகளை இணைக்க ரூ.78 கோடி செலவில் 45 சிறிய பாலங்கள் அமைக்கப்படும்.
தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.39 கோடி ஒதுக்கீடு.
முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.270 கோடி ஒதுக்கீடு.
108 இலவச ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.77.59 கோடி ஒதுக்கீடு. . வட சென்னை மின் உற்பத்தி திட்டத்தில் 600 மெகாவாட் அலகு வரும் மே மாதம் முதல் உற்பத்தியைத் தொடங்கும்.
வல்லூர் மின் உற்பத்தி திட்டத்தில் 3வது 500 மெகாவாட் அலகு அக்டோபர் மாதம் முதல் உற்பத்தியைத் தொடங்கும்.
தூத்துக்குடியில் தொடங்கப்படும் மின் உற்பத்தி திட்டத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகள் முறையே டிசம்பர் 2013 மற்றும் 2014 மார்ச் மாதத்தில் உற்பத்தியைத் தொடங்கும்.
நெடுஞ்சாலைத் துறைக்கு 6.452 கோடி ஒதுக்கீடு.
சாலை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2,032 கோடி ஒதுக்கீடு.
இலவச வேட்டி, சேலைகள் வழங்க ரூ.363 கோடி ஒதுக்கீடு. 1.72 கோடி வேட்டிகள், 1.73 கோடி சேலைகள் வழங்கவும் திட்டம்.
கைத்தறி தள்ளுபடி மானியத்திற்கு ரூ.78 கோடி ஒதுக்கீடு.
1000 கீ.மீட்டர் சாலை ஒரு வழித் தடத்திலிருந்து இரு வழித் தடமாக மாற்றப்படும்.
இராமநாதபுரம்இ திருவள்ளுாரில் மீன் பிடி பதப்படுத்தப்படும் நிலையம் அமைக்கப்படும்.
நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 10 விழுக்காடு ஆகும்.
தூத்துக்குடி, மதுரையில் தொழில் வழித்தடம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். 10 ஆண்டுகளில் 1.9 லட்சம் கோடி நிதி பெறத் திட்டம்.
தூத்துக்குடியில் பொதுதுறை, தனியார் நிறுவனத்துடன் இணைந்து புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும்.
தொழில் நிறுவனங்களுக்கு நிலம் வழங்க சிப்காட் மூலம் 25,000 ஏக்கர் நில வங்கி ஏற்படுத்தப்படும்.
12,000 கரவை மாடுகள், 1.5 லட்சம் பெண்களுக்கு 6 லட்சம் செம்மறி ஆடுகள் வழங்கப்படும்.
100 கால்நடை துணை நிலையங்கள் மருத்துவமனைகளாக மேம்படுத்தப்படும்.
நீர்ப்பாசனத் திட்டத்திற்கு ரூ.3,314 கோடி ஒதுக்கீடு.
காய்கறிகள் குறைந்த விலையில் கிடைக்க மண்டல பசுமை நுகர்வோர் கடைகள் திறக்கப்படும்.
தோட்டக்கலைத் துறைக்கு ரூ.140 கோடி ஒதுக்கீடு.
மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கான வேலை நாட்கள் அதிகரிப்பு.
15 பண்ணை குட்டைகள் அமைக்க திட்டம்.
இந்த நிதியாண்டில் அனைத்து காவல் நிலையங்களும் சொந்த கட்டடத்தில் இயங்க ஏற்பாடு செய்யப்படும்.
பாரம்பரிய நீர் நிலைகளை சீரமைக்க ரூ.50 கோடி.
தீவனப் பெருக்கத் திட்டத்திற்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு.
புதிய 7 அரிசி ஆலைகள் அமைக்க ரூ.32 கோடி ஒதுக்கீடு.
கால்நடை மருத்துவமனைகளை சீரமைக்க 25 கோடி ஒதுக்கீடு.
50 விழுக்காடு பயிர் இழந்த விவசாயிகளுக்கு ரூ.15,000 இழப்பீடு.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதார் அட்டை திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
விலைவாசி உயர்விற்கு மத்திய அரசின் டீசல், பெட்ரோல் விலை உயர்வே காரணம்.
இளைஞர்கள் சுய வேலை வாய்ப்பிற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு.
அவசர கால அத்தியாவசியப் பொருட்கள் வாங்க ரூ.100 கோடி ஒதுக்கீடு. கால்நடை வளர்ப்பில் கோழி வளர்ப்பிற்காக மட்டும் ரூ.25 கோடி ஒதுக்கீடு.
மாநில பயிர் சாகுபடி பரப்பு 2.8 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்படும்.
மீனவர்களுக்கு மீன் பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிதி இந்த ஆண்டில் 200 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆழ்கடல் மீன் பிடி படகு வாங்குவதற்கான மானியம் 25 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக அதிகரிப்பு. இதற்காக 30 கோடி ஒதுக்கீடு.
மீன் வளத்துறைக்கு ரூ.467 கோடி ஒதுக்கீடு.
கடலூரில் நவீன மீன் இறங்கு தளம் அமைக்க ரூ.7 கோடி ஒதுக்கீடு.
உணவு மானியத்திற்கு ரூ.4,900 கோடி ஒதுக்கீடு.
இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டத்திற்கு இந்த ஆண்டு 250 கோடி ஒதுக்கீடு.
இந்த நிதியாண்டிற்கான உணவுத் திருவிழாவிற்கு 46 கோடி ஒதுக்கீடு.
வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும்.
தொழில் முனைவோர் திறன் வளர்ச்சிக்கு 5 கோடி ஒதுக்கீடு.
நில வரி ரத்து செய்யப்படுகிறது.
வேளாண் திட்டத்திற்கு 5,189 கோடி ஒதுக்கீடு.
குடிநீர் திட்டங்களுக்கு 37 கோடி ஒதுக்கீடு.
கால்நடை வளர்ப்பு, பராமரிப்பிற்கு 15 கோடி ஒதுக்கீடு.
வெளிநாடு முதலீடுகள் மூலம் 15 லட்சம் கோடி நிதி பெறுவது இந்த ஆண்டின் இலக்கான நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தரமான விதை உற்பத்தி செய்து விநியோகம் செய்ய 161 கோடி ஒதுக்கீடு.
நீதிமன்ற கட்டமைப்பிற்கு 162 கோடி ஒதுக்கீடு.
திட்ட வடிவமைப்பிற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
இந்த ஆண்டின் திட்ட மதிப்பீடு 37,000 கோடி ஒதுக்கீடு.
கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்துக்கு கூடுதல் நிதி.
நீதித்துறைக்கு 695 கோடி ஒதுக்கீடு.
காவல் துறை மீட்பு பணிக்காக 208 கோடி ஒதுக்கீடு.
சிறைத் துறைக்கு 109 கோடி ஒதுக்கீடு.
இளைஞர் திறன் மேம்பாடு 75 கோடியிலிருந்து 100 கோடியாக உயர்த்தப்படுகிறது.
நகர்புற வீட்டு வசதித் திட்டங்களுக்கு கூடுதல் முதலீடு.
காவல் துறைக்கு 4,706 கோடி ஒதுக்கீடு.
இந்த நிதியாண்டில் 2 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.
வேளாண் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 700 கோடி ஒதுக்கீடு.
கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் புது வாழ்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த 350 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தற்போது 60 வட்டாரங்களில் நடைமுறையில் உள்ள இத்திட்டம் 110 வட்டாரங்களுக்கு விரிவு படுத்தப்படும்.
2013-14 தமிழக நிதிநிலை அறிக்கை - மு?க்?கிய அ?ம்ச?ங்க?ள்!
2013-14 ஆம் நிதியாண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்து??ள்ளா?ர். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு...
2013-14 ஆம் நிதியாண்டிற்கு ரூ.22,938 கோடியாக நிதி பற்றாக்குறை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை, மேலும் வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.
2013-14 ஆம் நிதியாண்டிற்கான வரி வருவாய் இலக்கு ரூ.86,065 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வணிக வரி வருவாய் இலக்கு ரூ.56,025 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆயத் தீர்வை மூலமாக ரூ.14,469 கோடியும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன வரி மூலமாக ரூ.4,881 கோடி இலக்கு நிர்ணயம்.
முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் மூலமாக ரூ.9,874 கோடி.
2013-14 நிதியாண்டு மத்திய பட்ஜெட்டுடன் வெளியான நிதி மசோதாவில் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான பிரிவுகள் உள்ளன.
இந்த நிதி நிலை மசோதாவின் புதிய பிரிவுகளால் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசியல் சட்டத்திற்கு எதிரான இந்தப் பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
இலங்கைத் தமிழ் அகதிகள் நலனிற்கு ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு.
மத்திய வருவாயில் இருந்து மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய வருவாய் ரூ.500 கோடி குறைந்துள்ளது.
ஆதி திராவிடர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ.122.48 கோடி நிதி ஒதுக்கீடு.
ஆதி திராவிடர் துணைத் திட்டத்திற்கு ரூ.7.042 கோடி ஒதுக்கீடு.
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டங்களுக்கு ரூ.105 கோடி ஒதுக்கீடு.
திருமண உதவித் திட்டத்திற்கு ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு.
சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.6,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்கான சிறப்பு நிதி உதவிக்கு ரூ.34 கோடி ஒதுக்கீடு.
இலவச மிக்ஸி வழங்க ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு.
சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,492.86 கோடி நிதி ஒதுக்கீடு.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.1,320.5 கோடி நிதி ஒதுக்கீடு.
மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான ரூ.263 கோடி நிதி ஒதுக்கீடு.
பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கு ரூ.323 கோடி ஒதுக்கீடு.
பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணிகள் வழங்குவதற்கு ரூ.8.48 கோடி ஒதுக்கீடு.
மலைவாழ் மாணவர்களுக்கு கம்பளி ஆடை வழங்குவதற்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு.
மாணவிகளுக்கு சானிடரி நாமிப்கின்ஸ் வழங்குவதற்கு ரூ.54.63 கோடி நிதி ஒதுக்கீடு.
இந்த நிதியாண்டில் 60,000 பசுமை வீடுகள் அமைக்கப்படும்.
உழவர் பெருவிழா தொடர்ந்து நடைபெற ரூ.46 கோடி ஒதுக்கீடுநீர்தேக்கம் அமைக்க ரூ.330 கோடி ஒதுக்கீடு.
பிற குடிநீர்த் திட்டங்களுக்கு ரூ.550 கோடி ஒதுக்கீடு.
அணை புனரமைப்பு பணிகளுக்கு ரூ.390 கோடி ஒதுக்கீடு.
65 லட்சம் மரக் கன்றுகளை நடும் பணி இந்த நிதியாண்டில் நடைமுறைப்படுத்தப்படும்.
பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.
பொருளாதார நிலையில் நலிந்தவர்களுக்கு 50,000 வீடுகள் வழங்கத் திட்டம்.
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் புதிதாக ஏற்படுத்தப்படும்.
போக்குவரத்துக் கழகத்தின் கூடுதல் எரிபொருள் செலவை ்டுசெய்ய ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
மாமல்லபுரத்தில் ரூ.250 கோடி செலவில் உலகத் தரம் வாய்ந்த கடல் வாழ் உயிரினக் காட்சியகம் ஏற்படுத்தப்படும்.
8 புதிய கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த நிதியாண்டில் செயல்படத் தொடங்கும்.
விளையாட்டுத் துறைக்கு ரூ.112.50 கோடி ஒதுக்கீடு.
5.62 லட்சம் மடிக்கணினி வழங்க ரூ.1.500 கோடி நிதி ஒதுக்கீடு.
புத்தகப் பைகள் வழங்க ரூ.19.79 கோடி ஒதுக்கீடு.
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.4,887 கோடி நிதி ஒதுக்கீடு.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3.539 கோடி நிதி ஒதுக்கீடு.
திடக்கழிவு மேலாண்மை முறை அனைத்து கிராமங்களிலும் அமல்படுத்தப்படும்.
கழிவுகளை சேகரித்து கையாளும் முறைக்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு.
கல்வித் துறைக்கு இந்த நிதியாண்டில் ரு.16,965 கோடி ஒதுக்கீடு.
10வது, 11வது மற்றும் 12வது பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க ரூ.381 கோடி நிதி ஒதுக்கீடு.
அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு.
தேசிய இடை நிலைக் கல்வித் திட்டத்திற்கு ரூ.366.57 கோடி ஒதுக்கீடு.
கல்வித் துறை தொடர்பான நபார்டு திட்டங்களுக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு.
அனைத்துப் பள்ளிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வழங்கு மற்றும் கழிவறை வசதி ஏற்பாடு செய்யப்படும்.
சுமார் 97 லட்சம் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்க ரூ.217 கோடி ஒதுக்கீடு.
மருத்துவ மேலாண்மை தகவல் முறைத் திட்டத்தை அமல்படுத்த ரூ.117.93 கோடி ஒதுக்கீடு.
மதுரை, நெல்லை மருத்துவமனைகளில் புற்று நோய் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்.
எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 660 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டப் பணிகள் தொடங்கப்படும்.
உடன்குடியில் 660 மெகாவாட் திறன் கொண்ட 2 மின் உற்பத்தி பிரிவு இந்த ஆண்டில் தொடங்கப்படும்.
2வது பசுமைப் புரட்சிக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு.
சுற்றுலா வளர்ச்சித் துறைக்கு ரூ.153.95 கோடி ஒதுக்கீடு.
ஊரகப் பகுதிகளை சாலைகளை இணைக்க ரூ.78 கோடி செலவில் 45 சிறிய பாலங்கள் அமைக்கப்படும்.
தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.39 கோடி ஒதுக்கீடு.
முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.270 கோடி ஒதுக்கீடு.
108 இலவச ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.77.59 கோடி ஒதுக்கீடு. வட சென்னை மின் உற்பத்தி திட்டத்தில் 600 மெகாவாட் அலகு வரும் மே மாதம் முதல் உற்பத்தியைத் தொடங்கும்.
வல்லூர் மின் உற்பத்தி திட்டத்தில் 3வது 500 மெகாவாட் அலகு அக்டோபர் மாதம் முதல் உற்பத்தியைத் தொடங்கும்.
தூத்துக்குடியில் தொடங்கப்படும் மின் உற்பத்தி திட்டத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகள் முறையே டிசம்பர் 2013 மற்றும் 2014 மார்ச் மாதத்தில் உற்பத்தியைத் தொடங்கும்.
நெடுஞ்சாலைத் துறைக்கு 6.452 கோடி ஒதுக்கீடு.
சாலை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2,032 கோடி ஒதுக்கீடு.
இலவச வேட்டி, சேலைகள் வழங்க ரூ.363 கோடி ஒதுக்கீடு. 1.72 கோடி வேட்டிகள், 1.73 கோடி சேலைகள் வழங்கவும் திட்டம்.
கைத்தறி தள்ளுபடி மானியத்திற்கு ரூ.78 கோடி ஒதுக்கீடு.
1000 கீ.மீட்டர் சாலை ஒரு வழித் தடத்திலிருந்து இரு வழித் தடமாக மாற்றப்படும்.
இராமநாதபுரம், திருவள்ளுாரில் மீன் பிடி பதப்படுத்தப்படும் நிலையம் அமைக்கப்படும்.
நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 10 விழுக்காடு ஆகும்.
தூத்துக்குடி, மதுரையில் தொழில் வழித்தடம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். 10 ஆண்டுகளில் 1.9 லட்சம் கோடி நிதி பெறத் திட்டம்.
தூத்துக்குடியில் பொதுதுறை, தனியார் நிறுவனத்துடன் இணைந்து புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும்.
தொழில் நிறுவனங்களுக்கு நிலம் வழங்க சிப்காட் மூலம் 25,000 ஏக்கர் நில வங்கி ஏற்படுத்தப்படும்.
12,000 கரவை மாடுகள், 1.5 லட்சம் பெண்களுக்கு 6 லட்சம் செம்மறி ஆடுகள் வழங்கப்படும்.
100 கால்நடை துணை நிலையங்கள் மருத்துவமனைகளாக மேம்படுத்தப்படும்.
நீர்ப்பாசனத் திட்டத்திற்கு ரூ.3,314 கோடி ஒதுக்கீடு.
காய்கறிகள் குறைந்த விலையில் கிடைக்க மண்டல பசுமை நுகர்வோர் கடைகள் திறக்கப்படும்.
தோட்டக்கலைத் துறைக்கு ரூ.140 கோடி ஒதுக்கீடு.
மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கான வேலை நாட்கள் அதிகரிப்பு.
15 பண்ணை குட்டைகள் அமைக்க திட்டம்.
இந்த நிதியாண்டில் அனைத்து காவல் நிலையங்களும் சொந்த கட்டடத்தில் இயங்க ஏற்பாடு செய்யப்படும்.
பாரம்பரிய நீர் நிலைகளை சீரமைக்க ரூ.50 கோடி.
தீவனப் பெருக்கத் திட்டத்திற்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு.
புதிய 7 அரிசி ஆலைகள் அமைக்க ரூ.32 கோடி ஒதுக்கீடு.
கால்நடை மருத்துவமனைகளை சீரமைக்க 25 கோடி ஒதுக்கீடு.
50 விழுக்காடு பயிர் இழந்த விவசாயிகளுக்கு ரூ.15,000 இழப்பீடு.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதார் அட்டை திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
விலைவாசி உயர்விற்கு மத்திய அரசின் டீசல், பெட்ரோல் விலை உயர்வே காரணம்.
இளைஞர்கள் சுய வேலை வாய்ப்பிற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு.
அவசர கால அத்தியாவசியப் பொருட்கள் வாங்க ரூ.100 கோடி ஒதுக்கீடு. கால்நடை வளர்ப்பில் கோழி வளர்ப்பிற்காக மட்டும் ரூ.25 கோடி ஒதுக்கீடு.
மாநில பயிர் சாகுபடி பரப்பு 2.8 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்படும்.
மீனவர்களுக்கு மீன் பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிதி இந்த ஆண்டில் 200 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆழ்கடல் மீன் பிடி படகு வாங்குவதற்கான மானியம் 25 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக அதிகரிப்பு. இதற்காக 30 கோடி ஒதுக்கீடு.
மீன் வளத்துறைக்கு ரூ.467 கோடி ஒதுக்கீடு.
கடலூரில் நவீன மீன் இறங்கு தளம் அமைக்க ரூ.7 கோடி ஒதுக்கீடு.
உணவு மானியத்திற்கு ரூ.4,900 கோடி ஒதுக்கீடு.
இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டத்திற்கு இந்த ஆண்டு 250 கோடி ஒதுக்கீடு.
இந்த நிதியாண்டிற்கான உணவுத் திருவிழாவிற்கு 46 கோடி ஒதுக்கீடு.
வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும்.
தொழில் முனைவோர் திறன் வளர்ச்சிக்கு 5 கோடி ஒதுக்கீடு.
நில வரி ரத்து செய்யப்படுகிறது.
வேளாண் திட்டத்திற்கு 5,189 கோடி ஒதுக்கீடு.
குடிநீர் திட்டங்களுக்கு 37 கோடி ஒதுக்கீடு.
கால்நடை வளர்ப்பு, பராமரிப்பிற்கு 15 கோடி ஒதுக்கீடு.
வெளிநாடு முதலீடுகள் மூலம் 15 லட்சம் கோடி நிதி பெறுவது இந்த ஆண்டின் இலக்கான நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தரமான விதை உற்பத்தி செய்து விநியோகம் செய்ய 161 கோடி ஒதுக்கீடு.
நீதிமன்ற கட்டமைப்பிற்கு 162 கோடி ஒதுக்கீடு.
திட்ட வடிவமைப்பிற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
இந்த ஆண்டின் திட்ட மதிப்பீடு 37,000 கோடி ஒதுக்கீடு.
கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்துக்கு கூடுதல் நிதி.
நீதித்துறைக்கு 695 கோடி ஒதுக்கீடு.
காவல் துறை மீட்பு பணிக்காக 208 கோடி ஒதுக்கீடு.
சிறைத் துறைக்கு 109 கோடி ஒதுக்கீடு.
இளைஞர் திறன் மேம்பாடு 75 கோடியிலிருந்து 100 கோடியாக உயர்த்தப்படுகிறது.
நகர்புற வீட்டு வசதித் திட்டங்களுக்கு கூடுதல் முதலீடு.
காவல் துறைக்கு 4,706 கோடி ஒதுக்கீடு.
இந்த நிதியாண்டில் 2 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.
வேளாண் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 700 கோடி ஒதுக்கீடு.
கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் புது வாழ்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த 350 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தற்போது 60 வட்டாரங்களில் நடைமுறையில் உள்ள இத்திட்டம் 110 வட்டாரங்களுக்கு விரிவு படுத்தப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.