முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வறட்சிக்கு காரணம் மனித தவறுகளே! ஹசாரே

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

 

சந்திரபூர், மார்ச். 18 - மகராஷ்டிர மாநிலத்தில் வறட்சி ஏற்பட மனித தவறுகளே காரணம் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே குற்றம் சாட்டியுள்ளார். மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி இயற்கையால் ஏற்பட்டது அல்ல. மனிதர்களால் உருவாக்கப்பட்டது. நீர்வளத்தை அளவுக்கு மீறி சுரண்டியதும், இதனை தடுக்கவும், நீர் ஆதாரங்களை காக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க தவறியதும்தான் காரணம். நீர் ஆதாரங்களை காக்க இப்போது இருந்து தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த 20 முதல் 30 ஆடுகளில் இந்த பிரச்சினை மேலும் தீவிரமாகும் என்றார். 

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் ஹசாரே கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago