எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒதுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். நேற்று சட்டப்பேரவையில் கைத்தறி கதர் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தே.மு.தி.க. உறுப்பினர் அழகாபுரம் மோகன்ராஜ் பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
மோகன்ராஜ்:- பசுமை வீடுகள் திட்டம் நெசவாளர்களுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் சுந்தர்ராஜ்:- ஆளும் கட்சி, எதிர்கட்சி என பாகுபாடு பாராமல் ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் அரசின் திட்டங்கள் கிடைக்க முதல்- அமைச்சர் ஜெயலலிதா செயல்பட்டு வருகிறார்.
மோகன்ராஜ்:- மின்தடை காரணமாக இலவச வேட்டி சேலை உற்பத்தி செய்தவர்களால் தற்போது அந்த பணியை முழுமையாக செய்ய முடியவில்லை. வேறு கூலி வேலைக்கு செல்கிறார்கள். எனவே நெசவு தொழில் பாதிக்காமல் இருக்க பசுமை வீடுகள் திட்டத்தை அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பண்ருட்டி ராமச்சந்திரன்:- பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் சூரிய மின் சக்தியுடன் சோலார் விளக்குகள் உள்ளதால் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்கிறார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஜெயலலிதா:- பசுமை வீடுகள் திட்டம் என்பதே சூரிய மின் சக்தியால் மின்சாரம் கிடைக்கும் வகையில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று அந்த திட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது.
பண்ருட்டி ராமச்சந்திரன்: அதனால்தான் பசுமை வீடுகள் திட்டத்தை பேசுகிறோம்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- இந்த திட்டத்தை பற்றி ஏற்கனவே நான் தெரிவித்தபோது அன்றைக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் அவைக்கு வரவில்லை. இந்த திட்டத்துக்கு ஒரு வீட்டுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என உயர்த்தியபோது 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என்பது ஒரு வீடு கட்டுவதற்கான கட்டுமான செலவாகும். 30 ஆயிரம் ரூபாய் சூரிய மின்சக்தி அமைக்க ஒதுக்கப்பட்டுள்ள தொகை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
பண்ருட்டி ராமச்சந்திரன்:- பசுமை வீடுகள் திட்டத்தை நான் நேரில் சென்று பார்த்து இருக்கிறேன். வீடு கிடைத்தவர்கள் அதை நல்ல முறையில் பயன்படுத்துகிறார்கள். மின்தடை நிலவுவதால் எல்லா கைத்தறி நெசவாளர்களுக்கும் பசுமை வீடுகள் கிடைத்தால் பாதிப்பின்றி நெசவு தொழில் செய்யமுடியும் என்ற அடிப்படையில் எங்கள் உறுப்பினர் கேட்டார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- இதற்கு முன்பு உறுப்பினர் பேசும்போது பசுமை வீடுகள் கட்டுவது வருடத்துக்கு 60 ஆயிரம் என்றாலும் 5 வருடத்துக்கு 3 லட்சம் வீடுகள் கட்டப்படுவதாகவும், இதில் நெசவாளர்களுக்கு எத்தனை வீடுகள் கிடைக்கும் என்றும் அதிக வீடுகள் ஒதுக்கப்படுமா? என்றும் கேள்வி எழுப்புகிறார்.
மொத்தம் 3 லட்சம் பசுமை வீடுகள் மட்டுமல்ல நெசவாளர்களுக்காக அதிகப்படியான வீடுகள் கட்ட இந்த அரசு பரிசீலிக்கிறது. விரைவில் இதற்கும் ஒரு அறிவிப்பு வரும்.
அமைச்சர் கே.பி.முனுசாமி:- அனைத்து நெசவாளர்களுக்கும் பசுமை வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் உடனே அறிவித்துள்ளதற்கு நீங்கள் நன்றி கூறுங்கள். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. ஒரு வினா எழுப்பியதும் அதனை உடனே செய்து கொடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு நீங்கள் நன்றி கூறினால் நன்றி உடையவர்களாக இருப்பீர்கள்.
இவ்வாறு அவர் கூறியதும் தே.மு.தி.க. உறுப்பினர் மோகன்ராஜ் நன்றி தெரிவித்தார். அவரை தொடர்ந்து உறுப்பினர்கள் சவுந்தர்ராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ), ஆறுமுகம் (இந்திய கம்யூ), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), கதிரவன் (பார்வர்டு பிளாக்), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) ஆகியோரும் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
விவசாயிகளுக்கு அடுத்தபடியாக அதிகமாக வாழும் கைத்தறி நெசவாளர்களுக்கும் தனியாக பசுமை வீடுகள் கிடைக்க வழி செய்துவரும் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக அவர்கள் கூறினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.