எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.24 - 251 காவல் நிலையங்கள் சி.சி.டி.வி தொலைக்காட்சி வசதிகள் மூலம் இணைக்கப்படும் என்று காவல் துறை மானியக் கோரிக்கையின் போது முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:- தற்போது மாநிலத்தில் 60 புறக்காவல் நிலையங்கள் உள்ளன. கடந்த 2011-12 ஆம் நிதியாண்டில் 12 புறக்காவல் நிலையங்கள் 13 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில்
முழு அளவிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டன. மேலும், 2012-13ம் நிதியாண்டில் 12 புறக்காவல் நிலையங்கள் 12 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் முழு அளவிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டன. அதே போல் இந்த ஆண்டில் 13 கோடி ரூபாய் செலவில், 12 புறக் காவல் நிலையங்கள், காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும்.
காவல் துறை பணியாளர்களுக்கென உங்கள் சொந்த இல்லம் எனும் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு தாலுக்கா மேலகோட்டையூரில் 47.6 ஏக்கர் நிலப்பரப்பில்
2,673 குடியிருப்புகள் கட்டுவதற்கான திட்டத்திற்கு 26.10.2012 அன்று நான் அடிக்கல் நாட்டினேன்.
இந்த திட்டப் பயனாளிகளின் நலன் கருதியும், மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் காவல் துறையினரின் நலன் கருதியும், மேலக்கோட்டைக்ஷ்ரில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் உயர் தரம் பொருந்திய உறைவிடப் பள்ளி ஒன்று தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவல் துறை பணியாளர்கள் ஆரோக்கியத்துடனும், உடல் வலிமையுடனும் இருப்பது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, காவல் துறையினரின் உடலுறுதியை மேம்படுத்த உதவும் உடற் பயிற்சிக் கூடங்களை அனைத்துக் காவல் நிலையங்களிலும் அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, நடப்பாண்டில் 200 ஊரக காவல் நிலையங்களில் உடற் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
காவல் துறையின் தகவல் பரிமாற்றத்திற்கென தற்போது 4758 மிக உயர் அலை கைபேசி கருவிகள், 2826 மிக உயர் அலை நிலை கருவிகள், 11850 மிக உயர் அலை கையடக்கக் கருவிகள், மற்றும் 268 மிக உயர் அலை திருப்பி வானொலி கருவிகள், என மொத்தம் 19702 கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த ஆண்டில் மேலும் 1210 கருவிகள் வழங்க ஆணையிடப்பட்டது.
காவல் துறையில் தொலைத் தொடர்பு வசதிகளை மேம்படுத்திட 3 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் 350 மிக உயர் அலை கைபேசி கருவிகள், 250 மிக உயர் அலை நிலைக் கருவிகள், 550 மிக உயர் அலை கையடக்கக் கருவிகள், மற்றும் 250 மிக உயர் அலை கையடக்க வானொலி பெட்டிகள், அதாவது ஆகியவை வழங்கப்படும். இது விரைவான தகவல் பரிமாற்றத்திற்கும், துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் உதவியாக அமையும்.
காவல் துறையின் அடிப்படை அலகுகள் காவல் நிலையங்களாகும். இந்தக் காவல் நிலையங்களிலிருந்து தான், பொது மக்களிடமிருந்து புகார்களைப் பெறுவது, அவர்களின் குறைகளைத் தீர்ப்பது போன்ற அத்தியாவசியப் பணிகளை காவல் துறையினர் மேற்கொள்கின்றனர்.
இந்தக் காவல் நிலையங்களில் நடக்கும் நிகழ்வுகளை கண்காணிக்கும் வகையில், முதற்கட்டமாக 251 காவல் நிலையங்களில் 1 கோடியே 75 லட்சம் பொய் செலவில்
உள் சுற்று இணைப்பு தொலைக்காட்சி வசதிகள், அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நடவடிக்கை ஒரு வெளிப்படையான, ஒளிவு மறைவில்லாத நிர்வாகம் ஏற்பட வழி வகுக்கும்.
பாதுகாப்புப் பணியில் ்டுபடும் சிறப்புப் பணி காவல் படையினருக்கும், ஆயுதப் படையினருக்கும் தக்க தங்கும் வசதி வழங்குதல் அவசியமாகும்.
இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 1 கோடியே 26 லட்சம் பொய் செலவில் ராமநாதபுரம், மதுரை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஐந்து துயில் கூடங்கள் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவலர்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையிலுள்ள ஆயுதப்படை வளாகத்தில் இந்த ஆண்டு 2 கோடியே 57 லட்சம் பொய் செலவில் காவலர் படைக் குடியிருப்புகள் கட்டப்படும்.
அனைத்து காவல் ஆணையரகங்கள் மற்றும் மாவட்ட ஆயுதப்படை பிரிவுகளில் காவல் உணவகம் அமைத்தல்.
தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் ஒவ்வொரு நிறுமத்திலும் ஒவ்வொரு காவல் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் ஸஹடூக்ஷச்ஸசீஙூசி பணியில் ஈடுபடும் காவலர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கிறது. இது போன்ற வசதிகள் காவல் ஆணையரகங்களிலும், மாவட்ட ஆயுதப்படை பிரிவுகளிலும் இல்லை.
வேலை நிறுத்தம், கடை அடைப்பு போன்ற நேரங்களில் பாதுகாப்பு பணியில் ்டுபடும் காவல் துறையினருக்கு உணவு வசதிகளை ஏற்படுத்தும் வண்ணம் ஒவ்வொரு காவல் ஆணையரகத்திலும், மாவட்ட ஆயுதப்படை பிரிவிலும் ஒரு காவல் உணவகம் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக 10 மாவட்டங்களில் தங்கும் விடுதிகள் அமைத்தல்.
காவல் துறையினர் பணி நிமித்தமாக மாவட்ட தலைநகரங்களுக்கு செல்லும் போது, தங்கும் விடுதிகள் இன்றி சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வண்ணம், ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்கும் விடுதிகளை அமைக்க எனது தலைமையிலான அரசு உத்தேசித்துள்ளது. முதற்கட்டமாக இந்த ஆண்டு 10 மாவட்டத் தலைநகரங்களில் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்படும்.
500 காவல் நிலையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க சரிய சக்தியால் இயங்கும் அமைப்புகளை நிறுவுதல்.
தமிழ்நாடு சரிய சக்தி கொள்கை 2012-ல், அனைத்து அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்பு கட்டடங்களின் மேற்கூரைகளில் படிப்படியாக சரிய சக்தி அமைப்புகள் பொருத்தப்படும் என்பதற்கேற்பவும், குற்றம் மற்றும் குற்றவாளிகள் வலைப்பின்னல் திட்டத்தினை செயல்படுத்தும் காவல் நிலையங்களுக்கு தடையில்லா மின்சக்தி வழங்குவது அவசியம் என்பதன் அடிப்படையிலும், அனைத்து காவல் நிலையங்களிலும் சரிய சக்தியால் இயங்கக் கூடிய மின்சார அமைப்புகளை ஏற்படுத்த எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, 500 காவல் நிலையங்களில் 20 கோடி ரூபாய் மதிப்பில் சரிய சக்தியால் இயங்கக் கூடிய மின்சார அமைப்புகள் பொருத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.