முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைப்பு

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.27 - தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கை சட்டமன்றத்தில் வைப்பதற்காக, கடந்த 19 -ம் தேதி தமிழக ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டது. இந்த தணிக்கை அறிக்கை மார்ச் 2012  உடன் முடிவடைந்த ஆண்டிற்கானது.

இந்திய அரசமைப்பு சட்டம் பிரிவு 157 (2) -ன் படி கணக்குகள் குறித்து தணிக்கை அறிக்கையை மாநில ஆளுநரிடம் இந்திய தலைமை தணிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கையை சட்டமன்றத்தில் வைக்க ஆளுநர் நடவடிக்கை மேற்கொள்வார்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்