முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் ஏழுமலையானின் திருக்கல்யாண வைபவம்

திங்கட்கிழமை, 6 மே 2013      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி, மே. 7 - திருப்பதி ஏழுமலையானின் திருக்கல்யாணம் இங்கிலாந்தில் மிக விமர்சையாக நடைபெற்றது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உலக மக்கள் ஏழுமலையானின் கல்யாண உற்சவத்தை கண்டு மகிழும் வகையில் உலகம் முழுவதும் கல்யான உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரிட்டன் தலைநகரமான லண்டன் மாநகரில் கடந்த 4 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை ஏழுமலையானின் திருக்கல்யாணங்களை தேவஸ்தானம் நடத்துகிறது. ஆகம விதி மாறாமல் சாத்ரோக்தமாக திருக்கல்யாணம் மிக விமர்சையாக நடந்தேறியது. இந்த உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்