முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் மாநிலத்தில் தலித் சிறுமி பாலியல் பலாத்காரம்

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013      இந்தியா
Image Unavailable

 

மோகா, மே.13 - பஞ்சாப் மாநிலத்தில் 17 வயது தலித் சிறுமி, அவளது உறவினர்களான இரு சகோதரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, இவளது உறவினர்களான ஜோகிந்தர்சிங், ஸ்வரண்சிங் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்தனர். 

அப்போது அந்த சிறுமியின் தாய் அங்கு வந்தவுடன் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் போலீஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்