எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.31 - சர்க்கரை ஆலைகள் மீதான லெவி சர்க்கரை கட்டுப்பாடுகளை ரத்து செய்வது போன்ற மத்திய அரசு எடுத்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அப்படி கட்டுப்பாடுகளை நீக்குவது பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மத்திய அரசின் தற்போதய முடிவால் ஏற்படும் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும், வெளிச்சந்தையில் சர்க்கரையின் விலை அதிகமாக இருக்கும் என்றும், அதற்கும் பொது விநியோகத்தில் அளிக்கப்படும் சர்க்கரை விலைக்கும் இடையே பெரிய விலை வேறுபாடு ஏற்படும் என்றும், அதனால் அந்த ஒட்டுமொத்த தொகையையும் மத்திய அரசு மானியமாக வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தின் விபரம் வருமாறு:-
சர்க்கரை ஆலைகள் மீதான வரிவிதிப்பு கட்டுப்பாடுகளை நீக்குவது, முறைப்படுத்தப்பட்ட விடுவிப்பு முறைகளின் கட்டுப்பாட்டை தளர்த்துவது தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி இங்கு நான் குறிப்பிட விழைகிறேன். மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு, பொதுப்பங்கீட்டு முறையின் வாயிலாக சர்க்கரை வழங்கும் நடைமுறையை பாதிப்பதோடு, இனிவரும் காலத்திலும் இது வறியவர்களின் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் நலனை பாதிக்கும் என்பதால் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
தற்போது, மத்திய அரசு தமிழ் நாட்டிற்கு மாதமொன்றுக்கு 10,835 மெட்ரிக் டன் அளவு லெவி சர்க்கரையை மட்டுமே வழங்கி வருகிறது. இது, பொதுப்பங்கீட்டு முறையின் கீழ் விநியோகம் செய்வதற்கு தேவைப்படும் மொத்த அளவில் மூன்றில் ஒரு பங்கே ஆகும். பொதுப்பங்கீட்டு முறையின் வாயிலாக, சர்க்கரை வழங்குவதற்கு, உதவித்தொகை வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசுக்கு ஏற்கனவே அதிகளவு செலவு பிடிக்கிறது. மத்திய அரசு கைவிடக்கருதியுள்ள இப்புதிய ஏற்பாட்டு முறையினால், வழங்குவதற்கு பொறுப்பேற்றுள்ள, ஒரு கிலோ லெவி சர்க்கரைக்கு ரூ.18.50 உதவித்தொகை மட்டுமே வழங்க இயலும், ஆனால், வெளிச்சந்தையில் நியாயவிலைக்கடை நிலையில் ஒரு கிலோ சர்க்கரையின் சில்லறை விற்பனை விலை ரூ.13.50 ஆகும். தங்களிடமிருந்து பெறப்பட்ட கடிதத்தின்படி, மத்திய அரசின் இந்த உதவித்தொகை 2013 - 14 மற்றும் 2014 -2015 ஆம் நிதியாண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கப்பெறும், இந்த ஏற்பாட்டு முறை 2014-2015 ஆம் ஆண்டிற்கு பிறகு கூட தொடருமா என்பது பற்றிய விரிவான தகவல் ஏதுமில்லை. சர்க்கரை ஆலைகள் மீதான இந்த வரிவிதிப்பு கட்டுப்பாடுகளை திடீரென திரும்பப்பெறுவது, வெளிச்சந்தையில் ஒரு தடுமாற்றத்தை உண்டாக்குவதோடு பொதுப்பங்கீட்டு முறையில், சர்க்கரை வழங்கும் முறையில் தாக்கத்தை உருவாக்கி ஓர் நிலையற்ற தன்மையை ஏற்படுத்திவிடும். மேலும், வெளிச்சந்தையில் ஒரு கிலோ சர்க்கரையின் விலை ரூ.32க்கும் அதிகமாக ஏறுகிறபோது, மாநில அரசு தான் இதனை ஏற்கவேண்டியுள்ளது. ஏற்கனவே, பெருமளவில் உதவித்தொகை வழங்கும் வகையில் அரசுக்கு ஏற்பட்டுள்ள இச்சுமை இன்னும் வெகுவாக அதிகரிக்கும். வறியவர்கள், பொதுப்பங்கீட்டு முறையின் வாயிலாக, ஏற்கக்கூடிய விலையில், சர்க்கரை வாங்க வகைசெய்வதற்கு, மாநில அரசானது ஒட்டுமொத்த சர்க்கரையை வெளிச்சந்தையிலிருந்து கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது.
சர்க்கரை மீதான வரிவிதிப்பு கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து, உணவு மற்றும் பொதுப்பங்கீட்டுத் துறை அமைச்சகம் எடுத்துள்ள தற்போதைய முடிவானது, சர்க்கரை வாங்குவதற்கு பொதுப்பங்கீட்டு முறையை முழுவதுமாக நம்பியிருக்கும் வறியவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் நலனில் கடுமையான தாக்கத்தை இது உண்டாக்கும். எனவே, சர்க்கரை ஆலைகள் மீதான லெவி சர்க்கரை கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுவது குறித்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் மற்றும் பொதுமக்களின் அக்கறை கொண்டு தற்போதுள்ள லெவி சர்க்கரை ஏற்பாட்டு முறையை தொடருமாறும் அல்லது சர்க்கரையின் வெளிச்சந்தை விலைக்கும் பொதுப்பங்கீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் வழங்கல் விலைக்கும் இடையே வேறுபடுகின்ற ஒட்டுமொத்த தொகையையும் மத்திய அரசு மானியமாக வழங்கவும், இந்த மானியத்தொகையை 2014-2015 ஆம் ஆண்டிற்கு பிறகும் தொடர்ந்து வழங்கவும் உறுதியளிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்0 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.