எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூன்.11 - குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி பா.ஜ.கட்சியின் அனைத்து பதவியிலிருந்தும் நேற்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் சமர்ப்பித்தார்அத்வானி. இது பாரதிய ஜனதா கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தலைவர்கள் சிலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு பாரதிய ஜனதா கட்சியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக அவர் 3 வது முறையாக குஜராத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவரது செல்வாக்கு பெருகத்தொடங்கியது. எனவே அவரை பிரதம வேட்பாளராக முன்னிலைப்படுத்தவும் சில பா.ஜ.க. தலைவர்கள் விரும்புகிறார்கள். அதே நேரம் கட்சியின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானிக்கு அக்கட்சியில் செல்வாக்கு குறைந்து வருகிறது. 85 வயதான அத்வானி பிரதமர் பதவியை அடைய பல சமயங்களில் முயன்றார். அந்த முயற்சியில் அவருக்கு வெற்றி கிடைக்க வில்லை. வாஜ்பாயிக்கு பிறகு எப்படியாவது பிரதமராகி விடலாம் என்று கணக்கு போட்டு செயல்பட்டு வந்தார் அத்வானி. ஆனால் அந்த முயற்சியில் அவர் தோற்றதுதான் மிச்சம். பல வருடங்களுக்கு முன் அயோத்தியில் கோயில் கட்டுவதற்காக ரதயாத்திரை நடத்தியவர் அத்வானி. இதனால் அவர் மதச்சார்புடைய தலைவர் என்ற உணர்வு மக்கள் மத்தியில் இருந்தது. இதனால்தானோ என்னவோ அவரது பிரதமர் பதவிக்கனவு பலிக்கவில்லை.
இந்த நிலையில்தான் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் கோவாவில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அத்வானி வரவே இல்லை. உடல்நிலையை காரணம் காட்டி செயற்குழுவை புறக்கணித்தார் அத்வானி. இதே செயற்குழு கூட்டத்தில் நரேந்திர மோடிக்கு நேற்று முன்தினம் பதவி உயர்வு கொடுக்கப்பட்டது. அதாவது கட்சியின் தேர்தல் பிரசாரக்குழு தலைவராக மோடி நியமனம் செய்யப்பட்டார். இது அத்வானி ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியையும் மோடி ஆதரவாளர்களுக்கு பெருமகிழ்ச்சியையும் கொடுத்தது. மோடி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். கட்சியின் மூத்த தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால் அத்வானிக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. மோடிக்கு பதவி கொடுத்ததற்கு அவர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான நேற்று ஒரு பரபரப்பு சம்பவம் நிகழ்ந்தது. கட்சியின் மூத்த தலைவரான அத்வானி தனது கட்சியின் அனைத்து பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துவிட்டதாக தொலைக்காட்சி சானல்கள் தெரிவித்தன. மோடிக்கு கொடுக்கப்பட்ட பதவி உயர்வு அவருக்கு பிடிக்க வில்லையாம், இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் கட்சி தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் சமர்ப்பித்தார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
கட்சியின்செயல்பாடு சமரசம் செய்யும் அளவுக்கு இல்லை. பாரதிய ஜனதா செல்லும் பாதையும் மகிழ்ச்சி தருவதாக இல்லை. ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா, அடல்பிஹாரி வாஜ்பாய், ஆகியோர் வகுத்த கொள்கைகள் இப்போது இருப்பதாக தெரியவில்லை. இப்போது உள்ள பெரும்பாலான தலைவர்கள் தங்களைப் பற்றித்தான் சிந்திக்கிறார்கள். என்வே கட்சியின் இப்போதைய செயல்பாட்டுடன் என்னால் ஒத்துப்போகமுடியும் என்று தெரியவில்லை. கட்சி திசை மாறி போய்க்கொண்டிருக்கிறது. எனவே அனைத்து நிலைகளிலிருந்தும் நான் ராஜினாமா செய்கிறேன் இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் எழுதியிருப்பதாக சி.என்.என். தொலைக்காட்சி தெரிவித்தது. அத்வானியின் இந்த முடிவு கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ஜனதா பிளவு பட்டு விடுமோ என்று சிலர் அஞ்சுகிறார்கள். அத்வானியின் இந்த ராஜினாமா முடிவு பற்றி கருத்து கேட்டபோது அதற்கு பதிலளிக்க கட்சியின் மேலிடபிரதிநிதிகள் மறுத்து விட்டனர். காரணம் அவர்களே அதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டனர். இதனால் பாரதிய ஜனதாவில் தற்போது மயான அமைதிதான் நிலவுகிறது.
அத்வானி இல்லத்துக்கு விரைந்த தலைவர்கள்
குஜராத் முதல்வர் மோடிக்கு அளிக்கப்பட்ட பதவிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தனது அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிவிட்டார் என்ற செய்தி அறிந்ததும் பா.ஜ.க. தலைவர்கள்அதிர்ச்சி அடைந்தனர். லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஸ்மாசுவராஜ், கட்சியின்துணைத்தலைவர் அலுவாலியா, ஆகியோர் உடனடியாக அத்வானியின் இல்லத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் கட்சியின் முன்னாள் தலைவர் வெங்கய்யாநாயுடு, பொதுச்செயலாளர் ஆனந்த்குமார், மூத்த தலைவர் வி.கே.மல்கோத்ரா ஆகியோரும் அத்வானி வீட்டிற்கு விரைந்து சென்றனர்.அதன் பிறகு விஜய் கோயலும் புறப்பட்டு சென்றார். இவர்கள் அத்வானியை சமாதானப்படுத்த முயன்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.