எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.3 - சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் விவகாரத்தில் பி.எஸ்.பி. தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். ஆம்ஸ்ட்ராங் கைதை கண்டித்து அவரது ஆதாரவாளர்கள் சாலை மறியிலில் ஈடுபட்டதால் பாரிமுனை பகுதியில் 1 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் கடந்த 2008ம் ஆண்டு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது இந்த சம்பவம் தொடர்பாக 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான ஆம்ஸ்ட்ராங் பெயரும் இடம் பெற்று இருந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியானது.
நேற்று பிற்பகல் ஆம்ஸ்ட்ராங் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சைதாப்பேட்டையில் உள்ள மாஜிஸ்திரேட்டு ரமேஷ் வீட்டுக்கு அழைத்து சென்று அவரது முன்னிலையில் ஆஜர் செய்தனர். அப்போது ஆம்ஸ்ட்ராங்கை இன்று சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர் படுத்துமாறு nullநீதிபதி ரமேஷ் உத்தரவிட்டார். இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு முழுவதும் கோட்டை போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார். ஆம்ஸ்ட்ராங் இன்று ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவதை அறிந்ததும் காலை 10 மணியளவில் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கோர்ட்டு முன்பு குவிந்தனர். ஆம்ஸ்ட் ராங் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.
பின்னர் கோர்ட்டு வாசல் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களிடம் போலீசார் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று கூறினார்கள்.
இதையடுத்து தொண்டர்கள் அங்கிருந்து சென்று நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே பகல் 12 மணிக்கு ஆம்ஸ்ட்ராங்கை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்து ஜார்ஜ்டவுன் 7வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சாந்தி முன்பு ஆஜர்படுத்தினார்கள். ஆம்ஸ்ட்ராங் சார்பில் வக்கீல் சந்திரபாபு ஆஜராகி வாதாடினார்.
அப்போது அவர் கூறுகையில். ஆம்ஸ்ட்ராங் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் போலீசார் நேற்று கைது செய்தவிதம் முறையற்றது. அதனால் அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்து மாஜிஸ்திரேட்டு சாந்தி கூறும்போது, இந்த வழக்கு துவக்க நிலையில் உள்ளது.
அதனால் முக்கிய கருத்துக்களை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதுடன் வருகிற 12ந் தேதி வரை nullதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடுகிறேன் என்றார். இதற்கிடையே பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் தொடர்ந்து கோர்ட்டு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் nullநீண்ட வரிசையில் காணப்பட்டன. போராட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் பகல் 1.20 மணி அளவில் ஆம்ஸ்ட்ராங்கை கோர்ட்டில் இருந்து போலீஸ் வேனுக்கு அழைத்து வந்தனர்.
அப்போது மறியலில் ஈடுபட்ட தொண்டர்கள் போலீஸ் வேனை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிலர் கையால் வேன் கண்ணாடியை தட்டி னார்கள். பாட்டிலை எடுத்தும் வேன் மீது வீசினார்கள். இதையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி ஆம்ஸ்ட்ராங்கை பாதுகாப்புடன் வேனில் ஏற்றி புழல் ஜெயிலுக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையே தி.மு.க.வை எதிர்த்து தங்கள் தலைவர் போட்டியிட்டதால் அவரை வாபஸ் வாங்க சொல்லி விலை பேசினார் அதற்கு எங்கள் தலைவர் ஒத்துகொள்ளாததால் இந்த நடவடிக்கை என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.