எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜூன்.20 - உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கில் மேலும் 9 பேர் இறந்தனர். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது. ருத்ரபிரயாக், சமோலி ஆகிய மாவட்டங்களிலிருந்து இதுவரை 2700 யாத்ரீகர்கள் மீட்கப்பட்டனர்.
இந்த மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்துள்ளார். பத்ரிநாத் புனித ஸ்தலத்தில் 12000 பேர் சிக்கித் தவித்துள்ளனர்.உத்தரகாண்ட் மாநிலத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்துள்ளது என்று இந்தோ- திபெத்தியன் எல்லைப் பகுதி போலீஸார் தெரிவித்தனர். காலநிலை ஓரளவு சீரானதால் 3 பட்டாலியன் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு இதுவரை 1000 பேரை மீட்டுள்ளனர் என்று அஜய் சதா கூறினார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதாலும், வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை செயலர் ஆர்.கே. சிங் கூறினார். அமைச்சக அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு நடத்துவதற்கு முன்னர் சதா இதை நிருபர்களிடம் தெரிவித்தார்.
கேதார்நாத் வனப் பகுதி உள்ள பன்சிநாராயண் பகுதியிலிருந்து மேலும் 9 சடலங்ளை கிராமவாசிகள் மீட்டனர் என்று துயர்துடைப்பு நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். கங்காரியா, துயந்தர், புல்னா ஆகிய பகுதிகளில் 1500 யாத்ரீகர்களை கிராமவாசிகள் மீட்டதாக சமோலி கூடுதல் மாவட்ட கலெக்டர் சஞ்சய்குமார் தெரிவித்தார். காலநிலை ஓரளவு சாதகமாக உள்ளதால் மேலும் பல யாத்ரீகர்களை மீட்டதாகவும், பத்ரிநாத்தில் மேலும் 12 ஆயிரம் பேர் தவிப்பதாகவும் தெரிவித்தார்.
கேதார்நாத்திலிருந்து 12 00 பேர் வெளியேற்றப்பட்டதாக ருத்ரபிராயாகை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதலில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதுதான் எங்களது முக்கியப்பணி. இதற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். இதற்குப் பிறகு இறந்தவர்களது சடலங்களை மீட்கிறோம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். உத்தரகாண்டில் இதுவரை வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.
இமாச்சலபிரதேசத்தில் 2-வது நாளாக நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கின்னார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக இரு விமானமும், ஒரு ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டெலிவிஷன் மற்றும் பத்திதிரிகை நிருபர்களை மீட்க ஒரு ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டு அவர்கள் மீட்கப்பட்டனர். எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை. ஆனால் சுற்றுலாப் பயணிகள், முதியோர், சுகவீனமடைந்தவர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் தரப்பட்டு மீட்புப் பணி நடைபெற்று வருகிறது என்று இமாச்சல பிரதேச தலைமைச் செயலாளர் தருண்ஸ்ரீதர்
தெரிவித்தார்.
நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக இந்துஸ்தான் திபெத் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. உத்தரபிரதேசக்தில் சதா ஆற்றில் வெள்ளம் சிவப்பு அடையாளத்தை தாண்டி செல்கிறது. இதுபோல் ரப்தி, காக்ரா, புரிரப்தி, ரோஹினி, குனோ ஆகியவற்றிலும்அதிக வெள்ளம் செல்கிறது என்று மத்திய நதிநீர் குழு செய்திகள் தெரிவித்தன.
நேபாளத்திலுள்ள பன்பசாவில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. யமுனை ஆற்றில் உள்ள பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அரியானா, உ.பி. ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளன.
கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளம் அதிகரித்து வருவதால் முஸாபர்நகர், ஷாம்லி மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. எதற்கும் மக்கள் பயப்படத் தேவையில்லை. டாக்டர்கள் ஆங்காங்கே சிகிச்சை அளித்து வருகின்றனர். புகழ்பெற்ற கேதார்நாத்தில் வெள்ளம் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்தனர். கேதார்நாத் கோவில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை மூலம் இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி12 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 11 hours ago |
ரவா பர்பி1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி