எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கார்டிப், ஜூன். 20 - சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கார்டிப் நகரில் நடக்க இருக்கும் 2-வது அரை இறுதியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்று பலப்பரிட்சை நடத்த உள்ளன.
தொடர்ந்து வெற்றி வாகை சூடி வரும் இந்திய அணியின் ஆதிக்கம் இந்தப் போட்டியிலும் தொடருமா என்ற எதி ர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
மினி உலகக் கோப்பை என்று அழைக் கப்படும் ஐ.சி.சி. சார்பிலான சாம்பிய ன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த 2 வார காலமாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பட்டத்தைக் கைப்பற்ற 8 அணிகள் கள ம் இறங்கின. இவை 2 பிரிவுகளாக கலந்து கொண்டன.
முன்னதாக லீக் ஆட்டம் நடைபெற்ற து. இதில் ஏ பிரிவைச் சேர்ந்த அணிகள் தங்களுக்குள் மோதின. பி பிரிவைச் சேர்ந்த அணிகள் தங்களுக்குள் மோ தின.
ஏ பிரிவில் இங்கிலாந்து மற்றும் இலங் கை அணிகள் முதல் மற்றும் 2-ம் இடத் தைப் பிடித்தன. பி பிரிவில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் முதல் மற்றும் 2-ம் இடம் பிடித்தன.
இதன் முதல் அரை இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில் ஏ பிரிவில் முத ல் இடம் பிடித்த இங்கிலாந்தும், பி பிரி வில் 2-ம் இடம் பிடித்த தென் ஆப்பிரிக் காவும் மோதின.
இதனைத் தொடர்ந்து 2-வது அரை இறு திப் போட்டி கார்டிப் நகரில் இன்று நடக்கிறது. இதில் பி பிரிவில் முதல் இடம் பிடித்த இந்தியாவும், ஏ பிரிவில் 2-ம் இடம் பிடித்த இலங்கை அணியும் மோத உள்ளன.
கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரி யத்தின் தலைவரான ஸ்ரீகாந்த் மாற்றப் பட்டு அவருக்குப் பதிலாக சந்தீப் பட்டீல் தலைவராக பொறுப்பேற்ற பின்பு இந்திய அணியில் இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டது.
இதன் எதிரொலியாக ஷிகார் தவான் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற வீர ர்கள் இந்திய அணியில் இடம் பெற்றனர். இதற்கு தற்போது நல்ல பலன் கிடை த்து வருகிறது. இந்திய அணி சமீப கால த்தில் வெற்றிகளைக் குவித்து வருகிறது.
சாம்பியன் கோப்பைக்காக இங்கிலாந் து மண்ணில் இந்திய அணி இறங்கியது முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வரு கிறது. இதனால் இந்திய வீரர்கள் உற் சாகத்துடன் உள்ளனர்.
இந்நிலையில் கேப்டன் தோனி தலை மையிலான இந்திய அணி 2-வது அரை இறுதியில் துணைக் கண்டத்தைச் சேர்ந்த இலங்கை அணியுடன் இன்று கார் டிப் நகரில் மோத உள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பெளலிங் இரண்டும் சிறப்பாக உள்ளன. பீல்டிங்கும் நன்றாக உள்ளது. இதனால் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஆனால் குமார் சங்ககக்கரா தலைமை யிலான இலங்கை அணி இந்தப் போட்டியில் முதலில் மந்தமாக ஆடியது. பின்பு நன்றாக ஆடி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது.
இந்திய அணி முதல் லீக்கில் மே.இ.தீவு அணியையும், 2-வது லீக்கில் தென் ஆப்பிரிக்கா அணியையும், 3-வது லீக் கில் பாகிஸ்தான் அணியையும் வென் று பி பிரிவில் முதல் இடம் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறியது.
இலங்கை அணி முன்னதாக நடந்த 2- வது மற்றும் 3-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை தோற்கடித்து அரை இறுதி க்கு முன்னேறியது.
தற்போது இலங்கை வீரர்களும் நல்ல தன்னம்பிக்கையுடன் களம் இறங்குகின்றனர். எனவே இந்தப் போட்டியில் கடும் சவாலை அளிக்கக் காத்திருக்கிறது.
இந்த அரை இறுதிப் போட்டி கடந்த 2011 -ம் ஆண்டு உலகக் கோப்பை இறு திப் போட்டியை நினைவு படுத்தும் வகையில் உள்ளது.
அந்த உலகக் கோப்பை போட்டியில் கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் இல ங்கையை எளிதாக 6 விக்கெட் வித்தி யாசத்தில் வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது. கேப்டன் தோனி , குல சேகரா பந்தில் சிக்சர் அடித்து அணியி ன் வெற்றியை உறுதி செய்தார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளு க்கு இடையேயான 2-வது அரை இறு திப் போட்டி ஸ்டார் கிரிக்கெட் மற்று ம் தூர்தர்ஷன் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.