எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்(யு.எஸ்), ஜூன்.25- சுமார் இரண்டாயிரம் மைல்கள், கிட்டத்தட்ட 3200 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அமெரிக்க - மெக்சிகோ எல்லை முழுவதையும் தடுப்பு கம்பி சுவர் எழுப்ப வேண்டும் என்று அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லையை க்ராஸ் செய்த ஒரு கோடி பேர் அமெரிக்காவில் சட்டபூர்வமற்ற முறையில் மெக்சிகோ எல்லையை கடந்து வந்து வசிப்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேலாகும். இவர்கள் தனியார் சிறு நிறுவனங்களிலும், வயல்கள், கால்நடை பண்ணைகள் போன்ற இடங்களிலும் மிகவும் குறைவான சம்பளத்திற்கு வேலை பார்த்து வருகிறார்கள். அவ்வப்போது எல்லையில் பிடிபடுபவர்களை திருப்பி அனுப்புவது தொடர்ந்தாலும், ஒட்டு மொத்தமாக ஒரு கோடி பேரை திருப்பி அனுப்புவது சாத்தியமில்லாத்து என்று அனைத்து கட்சியினரும் ஒத்துக்கொள்கின்றனர்.
ஒபாமாவின் சபதம் இப்படி எல்லை கடந்து வந்தவர்கள் பெரும்பான்மையோர் மெக்சிகோ மற்றும் அதற்கு கீழே உள்ள மத்திய - தென் அமெரிக்காவை சார்ந்த லத்தீன் இன மக்களே ஆவார். லத்தீன் இன மக்களின் வாக்கு வங்கி முழுவதும் கடந்த தேர்தலில் ஒபாமாவுக்கு கிடைத்த்து. சட்டபூர்வமற்ற ஒரு கோடி லத்தீன் இனமக்களை அமெரிக்காவில் நிரந்தரமாக தங்குவதற்கு ஏற்ற சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பேன் என்று சபதம் செய்திருந்தார் ஒபாமா. அதைத் தொடர்ந்து, அமெரிக்க செனட் சபையில் ஒருங்கிணைந்த குடியேற்ற சீர்திருத்த மசோதா சமர்பிக்கப்பட்டு, சட்ட- நீதிக் கமிட்டி ஒப்புதல் அளித்து, சபையிலும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. செனட் சபையில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி மெஜாரிட்டி என்பதால் எந்த சிக்கலும் இல்லை.
குடியரசுக்கட்சியினர் ஏற்படுத்தும் சிக்கல் குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையினராக உள்ள, காங்கிரஸ் சபையில் தீர்மானம் நிறைவேறுவது கடினமாக உள்ளது. குடியரசுக்கட்சியினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்மானம் திருத்தம் செய்யப்படவேண்டும் என்று இருகட்சியிலும் நடுநிலையாளர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள். எல்லையை முழுமையாக சீல் வைக்காமல், குடியேற்ற உரிமை வழங்கக்கூடாது என்பது குடியரசுக் கட்சியினரின் முக்கிய கோரிக்கையாகும். அதை தீர்மானத்தில் சேர்த்துக்கொள்ள இரு கட்சியை சார்ந்த செனட்டர்கள் முடிவு செய்துள்ளனர். இது நிறைவேறும் பட்சத்தில் அமெரிக்க - மெக்சிகோ எல்லை முழுவதும் தடுப்புக் கம்பி - சுவர் எழுப்படும். அதன் மூலம் மேற்கொண்டு எல்லையை க்ராஸ் செய்பவர்களை தடுத்து நிறுத்த முடியும் என நம்பப்படுகிறது.
இந்தியர்களுக்கும் பலன் ஒருங்கிணைந்த குடியேற்ற சீர்திருத்த மசோதா நிறைவேறும் போது, க்ரீன்கார்டு விண்ணப்பித்து காத்திருக்கும் ஒரு லட்சம் இந்தியர்களுக்கு உடனடியாக க்ரீன்கார்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதே போல், ஹெச்1பி விசாக்களின் எண்ணிக்கையும் மும்மடங்கு வரை அதிகரிக்க வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் விவசாயி தொழிலாளார்களுக்கென பிரத்தியேக விசா பிரிவு அறிமுகப்படுத்தப்படுகிறது. இதிலும் இந்தியர்கள் வேலைவாய்ப்பு பெற முடியும்.
க்ரீன் கார்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு இன்னும் க்ரீன்கார்டு விண்ணப்பிக்க முடியாத நிலையில் இருக்கும் சுமார் ஒரு லட்சம் பேரும் உடனடியாக விண்ணப்பிக வாய்ப்பு கிடைக்கும். அதாவது, விண்ணப்பிதற்கான கட் ஆடிப் தேதி மாற்றி அமைக்கப்படும். செனட் சபையில் இந்த மாத இறுதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று மெஜாரிட்டி லீடர் ரீட் கெடு விதித்துள்ளார். 100 ல் 70 பேராவது ஆதரித்தால், காங்கிரஸ் சபையில் குடியரசுக்கட்சியினருக் பெரும் நெருக்கடி ஏற்படும். அதன் மூலம் தீர்மானம் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது.
ஆவலுடன் இந்தியர்கள் தற்போதைய நிலவரப்படி, அமெரிக்க - மெக்சிகோ எல்லையை முற்றிலும் சீல் செய்ய ஒப்புக்கொண்டு, அதுவும் மசோதாவில் சேர்த்துக் கொள்ளப்பட்டால்தான், குடியேற்ற சீர்திருத்த மசோதா நிறைவேறும் வாய்ப்பு இருக்கிறது. இதில் தங்களது க்ரீன்கார்டு கனவுகளும் சம்மந்தப்பட்டிருப்பதால் ஒரு லட்சத்திற்கும் மேலான இந்தியர்கள் நகத்தை கடித்தபடியே, தீர்மானம் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்0 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.