எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி,ஜூலை. 11 - ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி காரணமாக, ஊக்கத்தொகை சுமையைக் குறைக்கும் பொருட்டு, தற்போது டீசல் மற்றும் சமையல் எரிபொருட்களின் விலைகள் நிர்ணயிக்கப்படும் முறையை, அரசு மாற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீசல், கெரோசின் மற்றும் எல்பிஜி போன்றவற்றை ஏற்றுமதி செய்தால் ரீபைனரீக்களுக்கு என்ன விலை வழங்கப்படுமோ அதற்கு ்டான விலை வழங்கப்பட வேண்டும் என்று கடந்த நிதியாண்டில் இருந்து, நிதி அமைச்சகம் வலியுறுத்தி வந்துள்ளது. இறக்குமதி சமநிலை விலை (இறக்குமதி விலையோடு வரிகள் மற்றும் போக்குவரத்தையும் சேர்த்து) இயக்குமுறையில் சிறிது மாற்றம் செய்யபட்டிருக்குமாயின், அது சுமார் 1,61,029 கோடி ரூபாய் வரையிலான, கடந்த நிதியாண்டின் ஊக்கத்தொகையில் இருந்து சுமார் 17,618 கோடி ரூபாயை குறைத்திருக்கக்கூடும். ஆனால் எண்ணை வளத்துறை அமைச்சரான வீரப்ப மொய்லி, பிரதமரின் தலையீட்டைக் கோரியும், விலை நிர்ணயப் பிரச்சனையை கைதேர்ந்த நிபுணர் குழு பார்வையிட ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தும், நடவடிக்கையைத் தடுத்துவிட்டார். திட்டக் கமிஷனின் முன்னாள் உறுப்பினரான கிரித் எஸ் பரிக் அவர்களின் கீழ் ஒரு குழு நியமிக்கப்பட்டு, பொருத்தமானதொரு விலை நிர்ணய இயக்கமுறையை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் நிதியமைச்சர், ஏற்றுமதி சமநிலை விலையின் அடிப்படையில் மட்டுமே உருவாக்கப்பட்டதான ஒரு மாதிரியை பரிந்துரைக்குமாறு உத்தரவிட்டு இக்குழுவின் ஆய்வில் மாற்றம் வேண்டியிருக்கிறார். நிதியமைச்சர், ஆய்வு முறையில் ஒரு மாற்றத்தை வேண்டினார். அதற்கு நாங்களும் இசைந்தோம் என்று மொய்லி கூறியுள்ளார். உண்மையில், எண்ணை வளத்துறை அமைச்சகம் பரிக் கமிட்டியை டீசல், பி.டி.எஸ். கெரோசின் மற்றும் மானிய விலை வீட்டு உபயோக எல்.பி.ஜி. ஆகியவற்றுக்கு, இறக்குமதி சமநிலைடிவர்த்தக சமநிலையின் அடிப்படையிலான தற்போதைய விலை நிர்ணய முறையை மறு ஆய்வு செய்து, இப்பொருட்களின் விற்பனைக்கு பொருத்தமானதொரு விலை நிர்ணய முறையை பரிந்துரைக்க வேண்டும்.ா என்று கேட்டுக் கொள்ளலாம் என்ற யோசனையை முன்வைத்திருக்கிறது. சிதம்பரத்தின் தலையீட்டுக்குப் பின், இக்கமிட்டி பெட்ரோலியப் பொருட்களுக்கான தற்போதைய விலை நிர்ணய முறையை மறு ஆய்வு செய்து, இந்தியாவிலிருந்து தனியார் ரிபைனர்கள் ஏற்றுமதி செய்யக்கூடிய பெட்ரோலியப் பொருட்களின் அசல் ஏற்றுமதி விலையோடு தொடர்புடையதான ஏற்றுமதி சமநிலை விலையை மதிப்பீடாகக் கொண்டதொரு புதிய விலை நிர்ணய முறையை பரிந்துரைக்க வேண்டும்ா என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மொய்லி தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றம் பரிக் குழுவினர், ஏற்றுமதி சமநிலை விலையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு டீசல், கெரோசின் மற்றும் எல்.பி.ஜி. ஆகியவற்றின் விலைகளை நிர்ணயம் செய்யலாம் என்று பரிந்துரைக்க வேண்டும் என்பதையே முக்கியமாக வலியுறித்தியுள்ளது. மேலும், இக்குழுவின் தகவலறிக்கை நிராகரிக்கப்படாத வரையில், இதுவே ஊக்கத்தொகை கணக்கீடுகளுக்கு மதிப்பீட்டு அளவையாக இருக்கும். தற்சமயம், டீசலின் விலை வர்த்தக சமநிலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 80 சதவீதம் இறக்குமதி விலையாகவும், 20 சதவீதம் ஏற்றுமதி விலையாகவும் இருக்கின்றன. கெரோசின் மற்றும் எல்பிஜி ஆகியவற்றின் விலைகள் இறக்குமதி சமநிலை விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன. நிதி அமைச்சகம் 2012-2013 ஆம் ஆண்டில் டீசல் மற்றும் கெரோசின் ஆகியவற்றுக்கு ஏற்றுமதி விலையின் அடிப்படையிலான விலை நிர்ணயமும், எல்பிஜிக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விலைகளின் 60-40 அடிப்படையிலான விலை நிர்ணயமும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. ஏற்றுமதி சமநிலையிலான விலை நிர்ணயத்துக்கு மாறுவதன் மூலம், டீசலுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊக்கத்தொகையில் சுமார் 14,372 கோடி ரூபாய் முதல் 77,689 கோடி ரூபாய் வரையில் 2012-13 ம் ஆண்டில் மிச்சப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் எல்.பி.ஜி.யில் சுமார் 2,245 கோடி ரூபாயையும், கெரோசினில் சுமார் 1,001 கோடியையும் மிச்சப்படுத்தலாம். இந்த மிச்சப்படுத்துதல், ஏற்றுமதி வரிகள் மற்றும் இறக்குமதி சமநிலை விலையின் நோஷனல் போக்குவரத்து செலவீனம் ஆகியவற்றைக் களைவதன் மூலம் சாத்தியமாகிறது. நடப்பு நிதியாண்டில், டீசல், கெரோசின் மற்றும் எல்.பி.ஜி. ஆகியவற்றை மானிய விலையில் விற்பதற்கான மொத்த ஊக்கத்தொகை ஏப்ரல் மாதத்தில் சுமார் 80,000 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது; ஆனால் தற்போது ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி இறக்குமதி விலைகளை அதிகரித்துள்ளதனால் இந்த ஊக்கத்தொகை சுமார் 1,25,000 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ