எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹராரே, ஜூலை. 24 - ஜிம்பாப்வே மற்றும் இந்திய அணிகளு க்கு இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹராரே நக ரில் துவங்குகிறது. கேப்டன் விராட் கோக்லி தலைமையி லான இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்ட ன் பிரண்டன் டெய்லர் தலைமையிலா ன அணிக்கு எதிராக விளையாட இருக் கிறது.
ஜிம்பாப்வே மற்றும் இந்திய அணிக ளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்த திட்டமிட ப்பட்டு உள்ளது. இதன் முதல் போட்டி ஹராரே நகரில் இன்று மதியம் துவங் குகிறது.
இந்திய அணியில் கேப்டன் தோனி மற்றும் முன்னணி வேகப் பந்து வீச்சா ளர்களான இஷாந்த் சர்மா, புவனேஷ் வர் குமார், உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோருக்கு இந்தத் தொட ரில் ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.
இதனால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஷமி அகமது மற்றும் மொகித் சர்மா ஆகிய வேகப் பந்து வீச்சாளர்கள் இடம் பெற்று உள்ளனர்.
தவிர, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் ரசூலும் இந்தப் போட்டியில் அறிமுகம் ஆகிறார். அவர் பங்கேற்கும் முதல் சர்வதேசப் போட்டி இதுவாகும்.
மேலும், வினய் குமார், மற்றும் ஜெய்தேவ் உனாட்கட் ஆகிய வீரர்களும் இட ம் பெற்று உள்ளனர்.
அஸ்வின் இடம் பெறாத பட்சத்தில், அமித் மிஸ்ராவுடன் இணைந்து பர்வீஸ் ரசூல் மற்றும் ஜடேஜா ஆகியோர் சுழ ற் பந்துகளை வீச தயாராக இருக்கின்றனர்.
கேப்டன் தோனிக்கு பதிலாக திணேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங் பணியை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, அவர் மிடில் ஆர்டரிலும் பேட்டிங் செய்யும் திறமை உடையவர்.
இந்திய அணியின் பேட்டிங்கில் ரோகி த் சர்மா, ஷிகார் தவான், விராட் கோக் லி, சுரேஷ் ரெய்னா, கார்த்திக் மற்றும் ஜடேஜா ஆகியோர் பிரகாசிக்க காத்தி ருக்கின்றனர்.
கடந்த சில போட்டிகளில் இந்திய அ ணியின் துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் ஷிகார் தவான் இருவரு ம் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களது சராசரி 57.72 ஆகும். இருவரும் இணைந்து 3 முறை சதம் அடித்து உள்ளனர்.
சேத்தேஷ்வர் புஜாரா மிடில் ஆர்டரில் தனது திறனை வெளிப்படுத்த ஆயத்த மாக இருக்கிறார். அவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இந்திய அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா தலை மையில் ஜிம்பாப்வே முத்தரப்பு ஒரு நாள் தொடரில் பங்கு கொண்டு ஆடி யது.
இதில் 2 லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாப்வேயிடம் தோல்வி அடைந்த து. இது ரெய்னாவிற்கு கிடைத்த அடி யாகும். அந்தப் போட்டியில் 3 -வது அணியாக இலங்கை பங்கேற்றது.
இந்தத் தொடர் விராட் கோக்லிக்கு சவாலான தொடராகும். இளம் வீரர்க ளைக் கொண்ட இந்திய அணியை வை த்து அவர் வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
ஜிம்பாப்வே அணியில் நட்சத்திர வீரர் கள் யாரும் இடம் பெறவில்லை. கேப் டன் பிரண்டன் டெய்லர் ஒருவர் மட்டு ம் இருக்கிறார். அவர் அனுபவம் பெற்ற வீரராவார். 37 வயதான அவர் இந்தத் தொடருடன் விடைபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணிக்கு எதிராக அவர் நல்ல சாதனையை வைத்து இருக்கிறார். 4 ஒரு நாள் போட்டியில் ஆடியுள்ள அவ ர் 186 ரன்னை எடுத்து இருக்கிறார். இத ன் சராசரி 46 ஆகும்.
ஜிம்பாப்வே அணியில் கைல் ஜார்வி ஸ், பிரையன் விட்டோரி, எல்டன் சிகு ம்புரா, டெண்டாய் சதாரா ஆகிய 4 அனுபவம் வாய்ந்த வேகப் பந்து வீச் சாளர்கள் இடம் பெற்று உள்ளனர். தவி ர, மைக்கேல் சின்னோயா அறிமுகம் ஆகிறார்.
ஜிம்பாப்வேயும், இந்திய அணியும் இதுவரை 51 முறை மோதியுள்ளன. இதில் 41 ஆட்டத்தில் இந்தியாவும் 10 ல் ஜிம்பாப்வேயும் வெற்றி பெற்று உள்ளன.
ஜிம்பாப்வே மற்றும் இந்திய அணிக ளுக்கு இடையேயான முதல் போட்டி ஹராரே நகரில் இந்திய நேரப்படி மதி யம் 12.30 மணிக்கு துவங்குகிறது.
இந்திய அணி :- விராட் கோக்லி (கேப் டன்), ரோகித் சர்மா, ஷிகார் தவான், சேத்தேஷ்வர் புஜாரா, திணேஷ் கார்த் திக், சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, அஜிங்கியா ரகானே, ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, பர்வீஸ் ரசூல், ஷமி அக மது, மொகித் சர்மா,வினய் குமார் மற் றும் ஜெய்தேவ் உனாட்கட் ஆகியோர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.