எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.6 - விஜய் நடிக்க எம்.ராஜா இயக்கத்தில் வி.ரவிசந்திரன் வழங்கும் ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் வேலாயுதம். வேகமாக வளர்ந்து வரும் இப்படம் பற்றி சொல்வதற்கு ஏராளமான சுவையான தகவலகள் உள்ளன. விஜய் நாயகன் ஜெனிலியா, ஹன்சிகா நாயகிகள். சரண்யா மோகன் விஜய்யின் தங்க. இவர்கள் பிரதான நடசத்திரங்கள் பிற நட்சத்திரங்கள், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, பாண்டியராஜன், சூரி, சிங்முத்து, வையாபுரி, அங்காடித்தெரு, லிங்கேஷ், காதல் தண்டபாணி, முத்துக்கு முத்தாக, வீரசமர், நான் கடவுள் ராகேந்திரன், கிரேன் மனோகர், ஷாயாஜி ஷிண்டேன், வின்சென்ட் அசோகன், ஓ.ஏ.கே.சுந்தர், நஞ்சுபுரம் ராகவ், ஸ்டண்ட் செல்வா மற்றும் இந்தியிலிருந்து அறிமுகமாகும் புத்தம்புது இரண்டு வில்லன்கள், அவர்கள் பெயர்கள் சஸ்பென்சாக வைத்துள்ளார்கள்.
மக்களில் ஒருவனாக இருக்கும் ஓர் இளைஞன் மனித நேய பண்பால் மக்களுக்கே தலைவன் என்கிற நிலைக்கு உயரும் கதை. சுருங்க சொன்னால் அகரம் ஒன்று சிகரமாய் மாறும் கதை. கிராமமும் நகரமுமாக மாறி மாறி பயணம் செய்கிறது கதை. கிராமத்து கிளர்ச்சியையும் நகரத்து கவர்ச்சியையும் தரிசிக்க வைக்கும் காட்சி அமைப்புகள் உண்டும். இது ஒரு முக்கோண காதல் கதை மட்டுமல்ல அண்ணன் தங்கை பாசத்தை அழகாகவும் புதுவிதமாகவும் சொல்லும் படமும் கூடி இது ஓர் ஆக்ஷன் படம் மட்டுமல்ல அழகான நடிப்பை வெளிப்படுத்தும் படமும் கூட. நல்லதொரு கதை சொல்லவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை திருப்தி செய்பவராகவும் இயக்குனர் மிளிரும் படம்.
கதாநாயகனாகவும் கதை நாயகனாகவும் விஜய் அழகு காட்டும் படம். பவுனூர் என்கிற கிராமத்தில் வசிக்கும் இளைஞன் வேலு. அவன் ஒரு பால்காரன். அவன் விற்பது பால். அன்பால், நட்பால் பிறரை எல்லாம தன்பால் ஈர்க்கிறான். அவன் காற்றுமாதிரி இருப்பவன் அந்த ஊருக்கு. காற்று எளிமையானது. ஆனால் காற்றில்லாமல் உயிர்வாழ முடியாது அல்லவா? அது போல்தான் வேலு அந்த ஊருக்கு. காதலனாக பாசமுள்ள அண்ணனாக ஆவேச இளைஞனாக விஜய்க்கு நடிப்பில் ஜீசல்பந்தி நடத்தும் வாய்ப்பு இப்படத்தில் கிடைத்துள்ளது.
இசை விஜய் ஆண்டனி வேட்டைக்காரனை மிஞ்சும் அளவில் இசை வரவேண்டும் என்று உழைத்து வருகிறார். விஜய்யை பாட வைக்க நடந்து முயற்சியை விஜய் ஆண்டனி பாடுமளவுக்கு திசைமாற்றிவிட்டார் விஜய் 5 பாடல்கள் விவேகா, அண்ணாமலை தவிர சிவசண்முகன் என்பவரும் எழுதியுள்ளார். இவர் தகப்பன்சாமி, திண்டுக்கல்சாரதி படங்களின் இயக்குனர். படத்தில் 5 பாடல்கள் அசோக் ராஜ், பிருந்தா, பிரேம் ரக்ஷித், மாஸ்டர்கள் அனல் பறக்கும் 6 சண்டை காட்சிகளை ஸ்டண்ட் செல்வா அமைத்துள்ளார். வேங்கை, மங்காத்தா படங்களுக்கும் இவரே சண்டை காட்சிகள் அமைத்து இருக்கிறார். படத்தில் 5 பாடல்கள் அசோக் ராஜ், பிருந்தா, பிரேம் ரக்ஷித், மாஸ்டர்கள் அனல் பறக்கும் 6 சண்டை காட்சிகளை ஸ்டண்ட் செல்வா அமைத்துள்ளார். வேங்கை, மங்காத்தா படங்களுக்கும் இவரே சண்டைக் காட்சிகள் அமைத்து இருகிகறார். சுமார் 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஒரு பாடல்காட்சி மற்றும் க்ளைமாக்ஸ் மட்டுமே எடுக்க வேண்டியுள்ளது. அர்ப்பணிப்புள்ள நடிகர், ஆர்வமுள்ள இயக்குநர், செலவுக்கு அஞ்சாத தயாரிப்பாளர். வேறென்ன வேண்டும் ஒரு படம் நினைத்த மாதிரி அமைய. வேலாயுதம் வேகமாக வளர்ந்து வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்
23 Apr 2024ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
38-வது லீக் போட்டி...
-
ஐ.பி.எல். 38-வது லீக் ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
23 Apr 2024இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரம்
24 Apr 2024நியூயார்க், இஸ்ரேல்-ஹமாஸ் போர், காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி ஆகியவற்றால் ஆத்திரமடைந்த மாணவர்கள், அமெரிக்காவில் பல்கலைக் கழக வளாகங்களில் ஒன்று திரண்டு போராட்டம்
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க