முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேஷியாவில் புத்தர் கோவில் மீது தாக்குதல்

திங்கட்கிழமை, 5 ஆகஸ்ட் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

ஜாகர்த்தா, ஆக.6  - இந்தோனேஷியா தலைநகர் ஜாகர்த்தாவில் உள்ள புத்தர் கோவில் மீது. தாக்கதல் நடந்துள்லது.  அங்கு பிரார்த்தனை நடைபெற்றதால் ஒருவர் காயமடைந்தார். இரு குண்டுகள் வெடிக்கவில்லை.  இந்த தாக்குதல் சம்பவத்துக்கு போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜாகர்த்தாவின் மேற்குப் பகுதியில் இந்த புத்தர் தோவில் உள்ளது. இதில் குண்டு வெடித்ததால் இந்த கட்டிடத்தின் முன்பக்கக் கதவு சேதமடைந்துள்ளது என்று தேசிய துப்பறியும் பிரிவின் தலைவரான 

ஜெனரல் சுதர்மான் நிருபர்களிடம் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

தற்போது, தீவிரவாதிகள் கிறிஸ்தவ ஆலயங்களை தகர்ப்பதை விட்டுவிட்டு. புத்தர் கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் சுதர்மான் தெரிவித்தார். மியான்மரில் உள்ள சில பிரிவினை சக்திகள் இதில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். மியான்மரில் உள்ள முஸ்லிம்களை தாக்கி வன்முறையில் ஈடுபடுவதால் கோபமடைந்த தீவிரவாதிதள் இங்குள்ள புத்த கோவில்களைத் தாக்குவோம் என்று எச்சரித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்