எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மான்சென்கிளாக்பேக், ஆக. 6 - உலகக் கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளி ரணி வெண்கலம் வென்று சரித்திர சாத னை படைத்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி 3- 2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பை யில் பதக்கம் வென்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி தரப் பில் இளம் வீராங்கனையான ராணி அபாரமாக ஆடி கோல் அடித்து அணிக்கு பெருமை தேடித் தந்தார்.
18 வயதான ராணி முன்னதாக ரெகுலர் நேரத்தில் ஒரு கோல் அடித்து இருந்தா ர். பின்பு அளிக்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில் 2 கோல் அடித்து இந் திய அணிக்கு மறக்க முடியாத வெற்றி யை அளித்தார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான நவ்னீத் கவுர் பெனால்டி ஷூட்டில் மே லும் ஒரு கோல் அடித்ததால் இந்திய அணி 3 -2 என்ற கணக்கில் வென்றது.
இங்கிலாந்து அணி சார்பில் அன்னா டோமன் பெனால்டியில் கோல் வாய்ப்பை நழுவிட்டார். முன்னதாக ரெகு லர் நேரத்தில் இரு அணிகளும் 1 - 1 என்ற கோல் கணக்கில் சமனாக இருந்தன.
முன்னதாக நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக ஆடி முன்னணி அணிகளை தோற்கடித்து இறுதிக் கட்ட த்திற்கு முன்னேறியது. இறுதியில் நன்றாக ஆடி பதக்கத்துடன் முடித்து இருக் கிறது.
3-வது இடத்திற்கான போட்டியில் இங் கிலாந்து வீராங்கனைகளும் கடும் போராட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் அவர்களால் 4-வது இடத்தை யே பிடிக்க முடிந்தது.
கடந்த 2009 -ம் ஆண்டு பாஸ்டனில் உலகக் கோப்பை போட்டி நடந்தது. இதில் 3 -வது இடத்திற்கான ஆட்டத்தி ல் இங்கிலாந்து அணி தென் கொரியா விடம் வெண்கலத்தை பறிகொடுத்தது.
பெனால்டி ஷூட்டில் முதல் வாய்ப் பை ராணி பயன்படுத்தி நேராக கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
இங்கிலாந்து அணி சார்பில் எமிலி டெ ப்ராண்ட் ஒருவர் மட்டுமே பெனால்டி ஷூட்டில் கோல் அடித்தார். மற்ற வீராங்கனைகள் தோல்வி கண்டனர்.
நவ்னீத் முதல் வாய்ப்பை நழுவவிட்டார். பின்பு 2-வது வாய்ப்பில் இங்கி. கோல் கீப்பரை ஏமாற்றி கோல் அடித் தார். இதனால் இந்தியாவின் கை ஓங்கி யது.
முன்னதாக ரெகுலர் நேரத்தில் இங்கி லாந்து வீராங்கனை அன்னா கோல் அடித்தார். ஆனால் நெருக்கடியான கட்டத்தில், பெனால்டி ஷூட்டில் அவரா ல் கோல் அடிக்க முடியவில்லை.
போட்டி துவங்கிய சிறிது நேரத்திலே யே இங்கிலாந்திற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன் படுத்தி கிரேஸ் பால்ஸ்டன் கோல் அடி க்க முயன்றார். ஆனால் இந்திய கோல் கீப்பர் சானு சனாரிக் அதனை முறியடி த்தார்.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு முதல் கோல் வாய்ப்பு கிடை த்த போதிலும், முதல் கோலை இந்தி யாவே அடித்தது.
ஆட்டம் துவங்கிய 13-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை ராணி மின்னல் வேகத்தில் ஒரு கோல் அடித்து அணிக் கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
அடுத்த சில நிமிடத்தில் இந்தியாவுக்கு மேலும் ஒரு கோல் வாய்ப்பு பெ னால் டி கார்னர் மூலம் கிடைத்தது. ஆனால் இந்திய வீராங்கனைகள் இந்த வாய்ப் பை நழுவவிட்டனர்.
இந்திய வீராங்கனைகளால் பலமான இங்கிலாந்து தற்காப்பு அரணை முறிய டிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதியில் 1- 0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
பின்பு 2 - வது பாதி ஆட்டம் துவங்கிய தும் இங்கிலாந்து வீராங்கனைகள் ஆவேசமாக தாக்குதல் நடத்தினர்.
இதற்கு விரைவில் பலன் கிடைத்தது. 55 - வது நிமிடத்தில் அன்னா டோமன் ஒரு கோலை அடித்தார். இதனால் ஆட்டம் 1- 1 என்ற கணக்கில் சமனானது.
பின்பு இரு அணிகளும் மாறி மாறி தாக் குதல் நடத்திய போதிலும் எந்த அணியாலும் அடுத்த கோலை போட முடிய வில்லை.
பெனால்டி ஷூட்டில் மொத்தம் 14 வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. இதில் 5 கோல் மட்டுமே அடிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: