முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் மழை: 110 பேர் சாவு

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஆக. 21 - பாகிஸ்தானில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 110 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று லட்சத்திறகும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். உயிரிழந்தவர்களில் 30 பேர் பஞ்சாப் மாகாணத்தையும், 24 பேர் கைபர்-பாக்துன்கவா பகுதியையும், 22 பேர் சிந்து மாகாணத்தையும், 16 பேர் பலுசிஸ்தான் பகுதியையும், 12 பேர் பழங்குடியினர் பகுதிகளையும், 6 பேர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் சேர்ந்தவர்கள். 2010-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தில் 1,800-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்