முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீராடியாவின் உரையாடல் எதிரொலி: ரத்தன் டாடா ஆஜர்

புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.22 - 2ஜி அலைக்கற்றை ஊழலில் இடைத்தரகர் நீராடியாவின் உரையாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த உரையாடல்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட உரையாடல்களை வெளியிடக் கூடாது என டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மனு தாக்கல் செய்திருந்தார். நீராராடியா உரையாடல் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது.

அப்போது சுப்ரீம் கோர்ட்டில் டாடா நேரில் ஆஜரானார். அவர்   சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்