எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,மே.10 - பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் 1200 க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று ஓசூர் மாணவி கே. ரேகா மாநிலத்திலேயே முதலாமிடத்தை பெற்றுள்ளார். இவர் ஓசூரில் ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர். இவர் மொத்தம் 4 பாடங்களில் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழ் பாடத்தில் 195 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 195 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். ஆக மொத்தம் இவர் பெற்ற மதிப்பெண்கள் 1190 ஆகும். தன்னுடைய வெற்றிக்கு காரணம் பள்ளி நிர்வாகமும், பிரின்சிபாலும் தான் என்று ரேகா கூறினார். ஆசிரியர்கள் நடத்திய பிரார்த்தனையும் காரணம் என்று கூறிய அவர், தனது பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தனது சகோதரி நல்ல ஆதரவு கொடுத்ததாகவும் கூறினார். மருத்துவ படிப்பு படிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி, வேல்முருகன்:
பிளஸ் 2 தேர்வில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த எஸ். வேல்முருகன் என்பவர் 1187 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 2 ம் இடத்தை தட்டிச் சென்றுள்ளார். இவர் கள்ளக்குறிச்சியில் பாரதி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர். இவரும் தன்னுடைய வெற்றிக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தந்த ஊக்கமே காரணம் என்று பூரிப்போடு தெரிவித்தார். தனது பிரின்சிபாலுக்கும் இவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இவர் ஆங்கிலத்தில் 194, தமிழில் 194, உயிரியல் பாடத்தில் 199 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் தலா 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவருக்கு இவரது நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
4 பேர் மூன்றாமிடம்:
பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் மூன்றாமிடத்தை 4 பேர் தட்டி சென்றுள்ளனர். இந்த 4 பேரும் 1200 க்கு 1186 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:
திருநெல்வேலி மகராஜா நகர் ஜெயேந்திர சரஸ்வதி சில்வர் ஜூப்லி மெட்ரிகுலேசன் பள்ளியில் பயின்றவர் டி. வித்யா சகுந்தலா. இவர் பெற்ற மதிப்பெண்கள் 1186. இதே போல் பெரியகுளம் முத்துத்தேவன் பட்டியில் உள்ள டி.எம். ஹெச். என்.யு. மெட்ரிகுலேசன் பள்ளியில் பயின்றவர் என். ரகுநாத். இவர் பெற்ற மதிப்பெண்களும் 1186. அடுத்து நாமக்கல் குறிஞ்சி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர் பி. சிந்துகவி என்ற மாணவியாவார். இவரும் 1186 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நான்காவதாக ஓசூரில் உள்ள ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி பி.எஸ். ரேகா ஆவார். இவரும் 1186 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆக, மேற்கண்ட 4 மாணவ, மாணவிகளும் 1186 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தை தட்டி சென்றுள்ளனர். இதில் மற்றொரு அம்சம் என்னவென்றால் ஓசூர் ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பயின்ற 2 மாணவிகளும் சாதனை படைத்துள்ளனர். 1190 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த கே. ரேகாவும் இதே பள்ளியில் பயின்றவர். இதே பள்ளியில் பயின்ற பி.எஸ். ரேகாவும் 1186 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தை பிடித்துள்ளார். இவர்கள் இருவரும் தாங்கள் படித்த பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவி சந்தியா சாதனை:
பிளஸ் 2 தேர்வில் தமிழை முதல் பாடமாக எடுத்து சாதனை செய்த மாணவ, மாணவியர்கள் மட்டுமின்றி பிற மொழி பாடங்களையும் முதல் பாடமாக எடுத்து சில மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:
செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையை சேர்ந்த கே. சந்தியா என்ற மாணவி 1200 க்கு 1191 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஓசூர் ரேகாவை விட இவர் ஒரு மதிப்பெண் அதிகமாக பெற்றாலும் சமஸ்கிருதத்தை முதல் பாடமாக எடுத்ததால் இவருக்கு முதலாமிடம் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை. இருப்பினும் 1191 மதிப்பெண்கள் பெற்று இவர் படைத்த சாதனையையும் மறுப்பதற்கில்லை. இதே போல் தென்சென்னை டி.நகரை சேர்ந்த வி.ஆர். ஜெயப்பிரதா என்ற மாணவி 1200 க்கு 1190 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஓசூர் ரேகாவுக்கு சமமாக இவர் மதிப்பெண்கள் பெற்றாலும் இவருக்கும் முதலிடம் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை. காரணம் இவர் பிரஞ்சு பாடத்தை முதல் பாடமாக எடுத்து பயின்றவர். செங்கல்பட்டு கீழக்கட்டாளை பள்ளியில் பயின்றவர் மகாலெட்சுமி. இவரும் 1189 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் பிரஞ்ச் மொழியை முதல் பாடமாக எடுத்து பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் தமிழகம் முழுவதும் மாணவிகள் வழக்கம் போல் மாணவர்களை மிஞ்சி சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.