முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடனின் மனைவிகளை ஒப்படையுங்கள் - அமெரிக்கா

செவ்வாய்க்கிழமை, 10 மே 2011      உலகம்
Image Unavailable

துபாய்,மே.11 - அல்கொய்தா தீவிரவாதி பின்லேடனின் மனைவிகள் மூவரையும் விசாரணைக்காக தங்களிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. பின்லேடன் தங்கியிருந்த விடுதியில் இருந்து முக்கிய ஆவணங்களை எங்களது கமாண்டோ படை வீரர்கள் எடுத்து வந்து விட்டனர். ஓரு வேளை அங்கு வேறு ஏதாவது ஆவணங்கள் கிடைத்திருந்தால் அதனை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று பாகிஸ்தானை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இதற்கு பாகிஸ்தானிடம் இருந்து நேரடியாக பதில் கிடைக்காவிட்டாலும் பின்லேடனின் மனைவிகளை அவர்களது நாடுகளுக்கு அனுப்பி விடுவோம் என்று கூறியுள்ளது அமெரிக்காவின் கோபத்திற்கு பாகிஸ்தான் ஆளாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்