எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டோக்கியோ, செப்.17 - ஜப்பானில் இயங்கி வரும் கடைசி அணு உலையையும் மூடும் பணிகளை அந்நாட்டு விஞ்ஞானனிகள் தொடங்கியுள்ளனர். இதனால் அணு சக்தி இல்லாத நாடாக ஜப்பான் உருவெடுக்க உள்ளது.ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியைத் தொடர்ந்து அங்குள்ள புகுஷிமா அணு உலையில் விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்து கதிர்வீச்சு பரவியதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்து காரணமாக அணு மின்சக்திக்கு எதிராக ஜப்பானில் மக்கள் போராட்டங்களை நடத்தினர். அணு மின் சக்தியை பயன்படுத்துவதற்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். ஆனால் ரஷியாவின் செர்னோபில் அணு உலையில் கடந்த 1986-ம் ஆண்டு நிகழ்ந்தது போன்ற விபத்து ஏற்பட்டு விடுமோ என்று ஜப்பான் மக்கள் அஞ்சுகின்றனர்.
அவர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து வெவ்வேறு பகுதிகளில் இருந்த 50 அணு உலைகள் கடந்த 2012-ம் ஆண்டு மூடப்பட்டன. அந்நாட்டில் இயங்கி வரும் கடைசி அணு உலையாக புகுய் மாகாணத்தில் ஒய் அணு உலை உள்ளது. இதையும் படிப்படியாக மூடும் பணியை இந்த அணு உலையை நிர்வகிக்கும் கான்சாய் எலக்ட்ரிக் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தொடங்கினர். இந்தப் பணி முடிவடைந்ததும் அணு மின் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிடும். இதனால் அணு மின் சக்தி இல்லாத நாடாக ஜப்பான் உருவெடுக்க உள்ளது.
முன்னதாக அணு மின் சக்தி இல்லாமல் போனால் நாடு கடுமையாக மின்வெட்டை சந்திக்கும் என்று அரசு அதிகாரிகளும், அணு உலை நிர்வாகிகளும் கவலை தெரிவித்துள்ளனர். அணு மின் சக்தியையே பெரிதும் சார்ந்துள்ள நாட்டின் மேற்குப் பகுதி பெரிதும் பாதிக்கப்படும் என்பது அவர்களின் கருத்தாகும்.
நிலக்கரி சுரங்கம் சரிந்து 27 தொழிலாளர்கள் சாவு
காபூல், செப்.17 - ஆப்கானிஸ்தானில் நிலக்கரி சுரங்கம் சரிந்து விபத்து ஏற்பட்டதில் 27 தொழிலாளர்கள் உ.யிரிழந்தனர். இதுகுறித்து மாகாண கவர்னரின் செய்தித் தொடர்பாளர் முகமது சித்திக் அஸிஸி கூறியதாவது:
ருயிடு அப் மாவட்டத்தில் உள்ள அப்கோரக் நிலக்கரி சுரங்கத்தில் பணி.யாற்றிய 27 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 20 பேர் காயமடைந்தனர் என்றார். மாகாண பாதுகாப்பு அதிகாரி மொசாடிக்குலலா முசாபரி இதுபற்றி கூறுகையில் மீட்கப்பட்டவர்களில் 4 பேர் மிகவும் பலத்த காயம் அடைந்துள்ளனர் என்றார்.ஆப்கனில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் அபாயகரமானவை. பழைய உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. காற்றோட்டத்துக்கு சிறிய இடைவெளியே உள்ளது என்று கூறப்படுகிறது.
ஜப்பானில் கடைசி அணு உலையை மூடும் பணிகள் துவக்கம்
டோக்கியோ, செப்.17 - ஜப்பானில் இயங்கி வரும் கடைசி அணு உலையையும் மூடும் பணிகளை அந்நாட்டு விஞ்ஞானனிகள் தொடங்கியுள்ளனர். இதனால் அணு சக்தி இல்லாத நாடாக ஜப்பான் உருவெடுக்க உள்ளது.ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியைத் தொடர்ந்து அங்குள்ள புகுஷிமா அணு உலையில் விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்து கதிர்வீச்சு பரவியதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்து காரணமாக அணு மின்சக்திக்கு எதிராக ஜப்பானில் மக்கள் போராட்டங்களை நடத்தினர். அணு மின் சக்தியை பயன்படுத்துவதற்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். ஆனால் ரஷியாவின் செர்னோபில் அணு உலையில் கடந்த 1986-ம் ஆண்டு நிகழ்ந்தது போன்ற விபத்து ஏற்பட்டு விடுமோ என்று ஜப்பான் மக்கள் அஞ்சுகின்றனர்.
அவர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து வெவ்வேறு பகுதிகளில் இருந்த 50 அணு உலைகள் கடந்த 2012-ம் ஆண்டு மூடப்பட்டன. அந்நாட்டில் இயங்கி வரும் கடைசி அணு உலையாக புகுய் மாகாணத்தில் ஒய் அணு உலை உள்ளது. இதையும் படிப்படியாக மூடும் பணியை இந்த அணு உலையை நிர்வகிக்கும் கான்சாய் எலக்ட்ரிக் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தொடங்கினர். இந்தப் பணி முடிவடைந்ததும் அணு மின் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிடும். இதனால் அணு மின் சக்தி இல்லாத நாடாக ஜப்பான் உருவெடுக்க உள்ளது.
முன்னதாக அணு மின் சக்தி இல்லாமல் போனால் நாடு கடுமையாக மின்வெட்டை சந்திக்கும் என்று அரசு அதிகாரிகளும், அணு உலை நிர்வாகிகளும் கவலை தெரிவித்துள்ளனர். அணு மின் சக்தியையே பெரிதும் சார்ந்துள்ள நாட்டின் மேற்குப் பகுதி பெரிதும் பாதிக்கப்படும் என்பது அவர்களின் கருத்தாகும்.
16ராம்1ஏ
நிலக்கரி சுரங்கம் சரிந்து 27 தொழிலாளர்கள் சாவு
காபூல், செப்.17
ஆப்கானிஸ்தானில் நிலக்கரி சுரங்கம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 27 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுபற்றி மாகாண கவர்னரின் செய்தித் தொடர்பாளர் முகமது சித்திக் அஸிஸி கூறியதாவது:
ருயிடு அப் மாவட்டத்தில் உள்ள அப்கோரக் நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றிய 27 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சுரங்கத்தின் ஒரு பகுதி அவர்கள் மீது விழுந்ததில் 20 பேர் காயமடைந்தனர் என்றார்.
மாகாண பாதுகாப்பு துணை அதிகாரி மொசாடிக்குல்லா முசாபரி கூறுகையில் மீட்கப்பட்டவர்களில் 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என்றார்.
ஆப்கனில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் அபாயகரமானவை. பழைய உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. காற்றோட்டததுக்கு சிறிய இடைவெளியே உள்ளது என்று கூறப்படுகிறது.
நரேந்திர மோடிக்கு அத்வானி ஆதரவு தருவார்: ஜஸ்வந்த்சிங் நம்பிக்கை
புதுடெல்லி, செப்.17 - பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு அத்வானி ஆதரவளிப்பார் என்று கட்சியின் மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
பிரதமர் வேட்பாளராக மோடியை பாஜக ஆட்சிமன்றக் குழு தேர்வு செய்தது. இதில் அதிருப்தி அடைந்த அத்வானி, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதினார். அவரை சமரசம் செய்யும் முயற்சியில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானியை சந்தித்துப் பேசினார்கள். ஜஸ்வ்ந்த்சிங் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். பின்னர்அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்து வெற்றிகரமான முடிவை கட்சி எடுத்துள்ளது. மோடிக்கு, அத்வானியின் ஆதரவு கிடைக்கும். அத்வானி எழுதிய கடிதம் குறித்து கருத்து தெரிவிக்கும் தகுதி எனக்குக் கிடையாது என்றார்.
இதற்கிடையில் அத்வானி யின் கடிதம் குறித்து மும்பையில் கருத்து தெரிவித்த ராஜ்நாத்சிங், கட்சியில் குறைபாடுகள் இருந்தால் அதை சுட்டிக்காட்ட அத்வானிக்கு உரிமை உள்ளது என்றார். சுஸ்மா சுவராஜ், அருண்ஜேட்லி, ஆனந்த்குமார், ரவிசங்கர் பிரசாத், பல்வீர் புஞ்ச் ஆகியோர் சனிக்கிழமை அத்வானியை சந்தித்துப் பேசினர்.
பின்னர் சுஸ்மா ஸ்வராஜ் கூறுகையில், கட்சியில் யாகுக்கும் அதிருப்தி இல்லை. பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட உடன் அவர் அத்வானியை சந்தித்து அரைமணி நேரம் ஆலோசனை நடத்தினார் என்றார்.
நரேந்கிரமோடி பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டதற்கு அதிருப்தி தெரிவிக்க அத்வானிக்கு ஜனநாயக முறையில் அனைத்து உரிமைகளும் உள்ளன என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர் வைத்யா கூறினார்.
ராஜீவ் காந்தி கொலை விசாரணையில் குறைபாடு: முக்கிய சாட்சி குற்றச்சாட்டு
புதுடெல்லி, செப்.17 - ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் பல குறைபாடுகள் இருப்பதாக அந்த வழக்கு தொடர்பான முக்கி.ய சாட்சி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். ராஜீவ் படுகொலையில் சதிச் செயல்கள் குறித்து விசாரித்த ஜெயின் குழுவிடம் முக்கிய சாட்சி அளித்தவர் வழக்கறிஞர் ரமேஷ் தலால்.
இவர் பிரதமருக்கு எழுகியுள்ள கடிதத்தில் இந்த குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். ஜெயின் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் மேல் விசாரணை நடத்துவதற்காக 1988-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சி.பி.ஐ. ஐ.பி. ரா உளவு நிறுவனம் அமலாக்க இயக்குநரகம் ஆகியவை அடங்கிய எம்.டி.எம்.ஏ. அமைப்பு மூன்று மாதங்களுக்குள் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடுமாறு அவர் கோரியுள்ளார்.
சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவுக்கு ரமேஷ் தலால் எழுகியுள்ள மற்றொரு கடிதத்தில் ராஜீவ்
கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரங்கநாதனிடமும், தற்போது இலங்கையில் உள்ள குமரன் பத்மநாதனை இந்தியா கொண்டுவந்து அவரிடம் சர்ச்சைக்குரிய சந்திராசாமி பற்றி அவர்கள் தெரிவித்தவைகள் குறித்து விசாரணை நடத்துமாறும் அவர் கோரியுள்ளார்.
தங்கம் இருப்பு பற்றி ரிசர்வ் வங்கி விவரம் கேட்பு: குருவாயூர் கோவில் தேவஸ்வம் நிராகரிப்பு
திருச்சூர், செப்.17 - குருவாயூரில் உள்ள கிருஷ்ணன் கோவிலின் தங்க நகை இருப்பு பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் கோரிக்கையை குருவாயூர் கோவில் தேவஸ்வம் நிராகரித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள சமய வழிபாட்டுத் தலங்களில் உள்ள தங்கம் இருபபு பற்றி விவரம் சேகரிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி கேரளத்தில் உள்ள இந்துக் கோயில்களில் உள்ள தங்கம் இருப்பு பற்றிய விவரங்களை அறிவிக்குமாறு கோவில்களுக்கு ரிசர்வ் வங்கி கடிதம் அனுப்பியுள்ளது. இதுபோன்று தங்களுக்கும் கடிதம் வந்துள்ளதாக கிருஷ்ணன் கோவில் நிர்வாகமும், தென்கேரளப் பகுதியில் முக்கியமான கோயில்களை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்தானமும்தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக குருவாயூர் தேவசம் நிர்வாகி முரளிதரன் கூறியதாவது:
இந்த கோயிலில் உள்ள தங்கம் இருப்பு பற்றிய விவரங்களை தெரிவிக்குமாறு ரிசர்வ் வங்கி கடிதம் எழுதியுள்ளது. கோவில் நிர்வாகக்குழு மாற்றி அமைக்கப்பட உள்ளதால் உடனடியாக பதிலளிப்பது சாத்தியமற்றது என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தோம். இதுபற்றி கோவில் தேவஸ்வம் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. தங்கம் இருப்பு பற்றி சரியாக அளவிடுவது கடினம் என்பதால் அதுகுறித்த விவரங்களை வழங்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்து விட்டோம் என்றார்.
தேவஸ்வம் நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் 2 மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. இப்போது தேவசம் ஆணையர் கோபாலமேனன் நிர்வாகி உள்ளிட்ட நிரந்தர உறுப்பினர்கள் மற்றும்
தற்காலிக குழுவே நிர்வகித்து வருகிறது.
ரிசர்வ் வங்கி செய்தித் தொடர்பாளர் அல்பனா கிலாவாலா, கோவில்கலில் தங்கம் இருப்பு பற்றி பதில் தருமாறு கடிதம் எழுதிஉள்ளதாகவும், தங்கத்தின் இருப்பு பற்றி தெரிந்து கொள்ளவே கடிதம் எழுகி உள்ளதாகவும், இதில் சூழ்ச்சி எதுவும் இல்லை என்றும், தங்கத்தை வாங்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார். .
பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க.வினர் திரண்டு வரவேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ அறிக்கை
மதுரை, செப்.17 - பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க.வினர் திரண்டு வர வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், அமைச்சருமான செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தமிழக முதல்வரின் மேலான ஆணைக்கிணங்க பெரியாரின் 135-வது பிறந்த நாள் விழா மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று கொண்டாடப்படுகிறது. மதுரை அவுட்போஸ்டில் உள்ள பெரியார் உருவச் சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட கழக அவைத் தலைவர் புதூர் துரைப் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மேயர், துணை மேயர் மாவட்ட கழக நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள், பகுதி, தொகுதி வட்டக்கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சி முன்னோடிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி வேண்டுகிறேன் என்று அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
வயநாடு தொகுதிக்கு ராகுல் செய்தது என்ன? பிரசாரத்தில் அண்ணாமலை கேள்வி
24 Apr 2024திருவனந்தபுரம், வயநாடு தொகுதிக்கு என்ன செய்தேன் என ராகுல் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.