முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதர்ஷ் ஊழல்: ஷிண்டே குற்றமற்றவர்: சி.பி.ஐ.

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, செப். 20 - கார்கில் போர் வீரர்களுக்காக மராட்டிய மாநிலத்தில் ஆதர்ஷ் குடியிருப்புகள் கட்டப்பட்டன. ஆனால் இதில் பல முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்தவர் இப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே. இவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. 

ஆனால் ஷிண்டே குற்றமற்றவர். அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஷிண்டேவுக்கு சி.பி.ஐ. சான்றிதழ் அளித்திருப்பது எதிர்க்கட்சிகளிடையே வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்