முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 300 பேர் பலி

புதன்கிழமை, 25 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், செப்.26 - தென் மேற்குப் பாகிஸ்தான் பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் 300 பேர் பலியானார்கள். இத்தகவலை பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் நிலநடுக்கத்தில்  சேதம் அடைந்தன.

 

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்