முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் பஸ்ஸில் குண்டுவெடித்து 17 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

பெஷாவர், செப்.28 - பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் சென்ற பஸ்ஸில் குண்டுவெடித்ததில் 17 பேர் உயிரிழந்தனர். 25 பேர் பலத்தக் காயம் அடைந்தனர். பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பாகிஸ்தானில் கைபர்பதுன்ங்க்வா மாகாணத்தில் சர்சதா சாலையில்  இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. அரசு ஊழியர்கள் பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போது, அவர்கள் பயணம் செய்த பஸ்ஸில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததால் 17 பேர் இறந்தனர் 25 பேர் பலத்தக் காயமடைந்தனர். இதுபற்றி போலீஸார் விசாரித்து வருகிறார்கள். 

 

     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்