எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,அக்.10 - சமூக நல திட்டங்களின் பலன்களைப் பெற ஆதார் எண் அடங்கிய அடையாள ஆவணத்தை வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் கடந்த மாதம் 23_ம் தேதி பிறப்பிக்த உத்தரவில் எந்த மாற்றமும் தற்போதையநிலையில் செய்ய முடியாது. அதே சமயம் உத்தரவில் மாற்றம்கோரி மத்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அருணாராய் போன்றவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் விரைவில் விசாரிக்கப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியது.
திருமணம், வருங்கால வைப்பு நிதி சொத்துப் பிரிவு போன்றவற்றை பதிவு செய்ய ஆதார் எண் அடங்கிய அடையாள ஆவணம் அவசியம் என்று சில மாநிலங்கள் உத்தரவிட்டுள்ளன. அரசின் மானியத் திட்டங்களைப் பெறவும் ஆதார் ஆவணங்கள் அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக மாநில உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி புட்டஸ்வாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நலத் திட்டங்களைப் பெற ஆதார் அட்டை அவசியமில்லை என்று கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் தாக்கல் செய்த மனுவில் ஆதார் ஆவணம் தொடர்பான உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை நீதிபதிகள் சவுகான், பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கூலம் வாகனவதி முன் வைத்த வாதம்:
கோர்ட் உத்தரவால் பல்வேறு விளைவுகள் ஏற்படும். ஆதார் எண் ஆவணத்தை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ. 40 ஆயிரம் கோடியை சமையல் எரிவாயு மானியத்துக்காக மத்திய அரசு ஒதுக்குகிறது. ஆதார் எண் ஆவணத்தை வைத்திருப்போருக்குத் தான் எரிவாயு கிடைக்கும் என்ற நிலை உருவானால் ஓரளவுக்கு போலிகள், உரிய ஆவணம் இல்லாதவர்கள் அத்தகைய வசதியைப் பெற்றிருக்கும் நிலை தடுக்கப்படும்.
பொதுவாக குடும்ப அட்டை தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் அட்டையைக் கூட சிலர் போலியாகத் தயாரித்து மோசடி செய்கின்றனர். ஆனால் ஆதார் எண் ஆவணம் மிகவும் நம்பகத்தனமானது. போலியாகத் தாயரிக்க முடியாதது. அனைத்து அரசின் திட்டங்களையும் அந்த எண்ணைக் கொண்டு அறிய முடியும். இப்போதும் கூட ஆதார் எண்ணை குடிமக்கள் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே அரசு கருதுகிறது. ஆனால மானிய திட்டங்களைப் பெற அந்த ஆவணம் தேவை என்று வலியுறுத்துகிறது. இதுதொடர்பாக சில ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருவதால் கோர்ட் பிறப்பித்த உத்தரவை மாற்ற வேண்டும் என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள் கூறியது:
ஆதார் எண் ஆவணத்தை அனை த்து குடிமக்களுக்கும் வழங்கி முடிக்க பல காலம் ஆகும். என்பதை மத்திய அரசே ஒப்புக்கொள்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு அது ஒதுக்கப்படாத நிலையில் திட்டத்தின் பலனைப் பெற ஆதார் எண் வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது இதுதொட
ர்பாக கோர்ட் பிறப்பித்த உத்தரவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆதார் அட்டை வழங்கும் இந்திய தனித்துவ ஆணையத்துஏக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்க வகை செய்யும் வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதையடுத்து வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கஏல் செய்யப்படும் என்று தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
தேர்தல் விதிமீறல் புகார்: நீலகிரியில் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு
29 Mar 2024நீலகிரி, பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு: ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை
29 Mar 2024புது டெல்லி, டெல்லியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பில் கேட்ஸ் நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.