முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்தையும் புயல் தாக்கலாம்

வெள்ளிக்கிழமை, 11 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, அக், 12 - இன்று பாய்லின் புயல் கரையை கடக்கும்போது ஆந்திரா, ஒரிசா மற்றும் மேற்குவங்கத்தையும் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இன்று மாலையில் கலிங்கபட்டினத்திற்கும் பிரதாப் நகருக்கும் இடையே பாய்லின் புயல் கரையை கடக்கும் என்றும் கரையை கடக்கும்போது மேற்குவங்காளத்தின் தெற்கு பகுதியை தாக்கலாம் என்றும் தெரிகிறது. ஆனால் ஆந்திரா மற்றும் ஒரிசாவை தாக்கும் அளவுக்கு மேற்குவங்காளத்தை தாக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குவங்க கடற்கரை பகுதியில் புயல் தாக்கும் என்று தெரிவதால் அந்த பகுதியில் அரசு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago