முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி அருகே கடலில் படகு கவிழ்ந்து 50 அகதிகள் சாவு

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

பாலிமோ,அக்.13 - இத்தாலி அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து 50 அகதிகள் உயிரிழந்தனர். இதில் காணாமல்போனவர்க+ளை தேடி வருகின்றனர்.

சோமாலியா மற்றும் எரிட்ரியா நாட்டிலிருந்து பலர் பிழைப்புக்காக ஐரோப்பிய நாடுகளுஏக்கு சட்ட விரோதமாகச் செல்கின்றனர். சோமாலியா மற்றும் எரிட்ரியா நாடுகளைச் சேர்ந்த பலர் லாம்பிதுசா , சிலி தீவுகளில் கள்ளத் தோணிகளில் ஊடுருவுகின்றனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500 பேர் 3 படகுகளில் சென்றனர். லாம்பிதுசா தீவிலிருந்து 60 மைல் தூரத்தில் சென்றபோது இந்த படகு கவிழ்ந்தது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 200 பேர் இருந்தனர். படகு கவிழ்ந்ததில் 50 பேர் இறந்தனர் என்று அஞ்சப்படுகிறது.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்