எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, அக். 21 - ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு தகுதி அடிப்படையில்தான் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
சர்ச்சைக்குள்ளான இப்பிரச்சினையில் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் பிரதமரின் பங்கு என்ன என்பதை விளக்கி அவரது அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பு வருமாறு:-
தலபிரா 2,3 வது நிலக்கரி சுரங்கங்கள் தகுதி அடிப்படையில்தான் ஒதுக்கப்பட்டுள்ளன. வழக்கமாக தேர்வுக்குழு வழங்கும் பரிந்துரைப்படி நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்படும். ஆனால் இந்த விவகாரத்தில் குழுவின் பரிந்துரைக்கும் இறுதி முடிவுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. ஒடிசாவின் சம்பல்பூரில் ஒருங்கிணைந்த அலுமினியம் திட்டத்துக்காக 650 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தேவைப்படும் நிலக்கரியை தலிபரா 2 வது சுரங்கத்தில் இருந்தும், ஹிராகுட் அலுமினியம் ஆலை விரிவாக்கப் பணிக்கு தேவைப்படும் 100 மெகாவாட் மின்சாரத்தை தலபிரா 3 வது சுரங்கத்தில் இருந்தும் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்க வேண்டும் என அதன் உரிமையாளரான ஆதித்யா பிர்லா பிரதமருக்கு 2005 மே மாதம் 7 ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமருக்கு 2005, ஜூன் 17 ம் தேதி மீண்டும் கடிதம் எழுதினார். இதையடுத்து அவரது கடிதங்களை நிலக்கரி துறைக்கு பிரதமர் அலுவலகம் அனுப்பி கருத்து கேட்டது.
அதன் பேரில் நிலக்கரி துறை 2005 ஆகஸ்ட் மாதம் அனுப்பிய அறிக்கையில், தலபிரா 2 வது நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்க மூன்று போட்டியாளர்களை தேர்வு குழு கண்டறிந்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு 2 வது சுரங்கத்தை ஒதுக்க தேர்வு குழு முடிவு செய்துள்ளது. மகாநதி நிலக்கரி நிறுவனத்துக்கு தலபிரா 3 வது நிலக்கரி சுரங்கம் ஏற்கனவே தனியாக ஒதுக்கப்பட்டிருந்தது. அதனால் அந்நிறுவனமும் நெய்வேலி நிறுவனமும் கூட்டு ஒப்பந்தம் செய்து 2,3 ஆகிய நிலக்கரி சுரங்கங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரதமருக்கு ஒடிசா முதல்வர் 2005, ஆகஸ்ட் 17 ம் தேதி கடிதம் அனுப்பினார். அதில் அலுமினியத்தை உற்பத்தி செய்யும் ஆலைகள் மூலம் ஒடிசாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். உற்பத்தி துறை வளர்ச்சி பெறும். அதனால் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்க அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஒடிசா முதல்வர் கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து 2005 ஆகஸ்ட் 29 ம் தேதி நிலக்கரி துறை கோப்பை பிரதமர் பார்த்த போது ஒடிசா முதல்வரின் கடிதமும் பரிசீலிக்கப்பட்டது. அதனால் முதல்வரின் கடிதத்தை பரிசீலித்து மீண்டும் அறிக்கை தரும்படி நிலக்கரி துறையை பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து நிலக்கரி துறை அனுப்பிய குறிப்பில், தலபிரா 2,3 ஆகிய நிலக்கரி சுரங்க வளங்களை ஒரே நிலக்கரி வளமாக கருதி ஹிண்டால்கோ நெய்வேலி நிலக்கரி நிறுவனம், மகாநதி நிலக்கரிநிறுவனம் ஆகியவை கூட்டு ஒப்பந்தம் செய்து பெற்று கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி தலபிரா 2,3 ஆகிய சுரங்க உற்பத்தியில் மகாநதி நிலக்கரி நிறுவனம் 70 சதவீதமும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் 15 சதவீதம், ஹிண்டால்கோ 15 சதவீதம் என்ற விகிதத்தில் ஒதுக்கீடு பெறலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஹிண்டால்கோ _ நெய்வேலி நிறுவன கூட்டை பொருத்தவரை பிரதமர் ஏற்கனவே பரிந்துரைத்த விதிமுறைகளை தளர்த்த வேண்டியிருக்கும். ஆனால் மகாநதி நிலக்கரி நிறுவனத்தின் பங்கிலிருந்து நெய்வேலி நிறுவனத்துக்கு அளித்து இதனை சரி செய்யலாம். இரு பொதுத்துறை நிறுவனங்களின் நிலக்கரி தேவையை பூர்த்தி செய்வதுடன் அவற்றின் மின் திட்டங்களை நிறைவேற்றும்படி செய்து அவற்றின் நலன்களையும் பாதுகாக்க இயலும்.
இந்த ஏற்பாடு தகுதி அடிப்படையில் இருந்ததால் நிலக்கரி துறை பரிந்துரையை பிரதமர் ஏற்றுக் கொண்டு 2005 அக்டோபர் 2 ம் தேதி ஒப்புதல் வழங்கினார் என்று பிரதமர் அலுவலகம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்2 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
22 Apr 2024டெல் அவிவ் : இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு
22 Apr 2024இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-04-2024.
22 Apr 2024 -
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு கட்சி அமோக வெற்றி
22 Apr 2024மாலே : மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு தலைமையிலான பி.என்.சி. கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
-
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்"
22 Apr 2024நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குந
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.