முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் ஒரே நாளில் 16 பேருக்கு தூக்கு

ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

டெஹ்ரான், அக்.28 - ஈரானில் ஒரே நாளில்16 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஈரானில் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 16 பேர் தூக்கிலிடப்பட்டதாக அந்நாட்டுஅரசு அறிவித்துள்ளது. இதுபற்றி ஒரு அதிகாரி கூறியதாவது: ஈரானின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள சவான் நகர் பகுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 16 பேர் எல்லைப் பாதுகாப்பு வீரர்களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 16 பேருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்