முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதல்: 2,000 பேர் சாவு

வியாழக்கிழமை, 31 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், நவ.1 - பாகிஸ்தானில், அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள், பொதுமக்கள் உள்பட 2300பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் அமைச்சர் சவுத்திரி இஸ்லாமாபாத் மேலவையில் கூ றியதாவது:

பாகிஸ்தானில் தீவிரவாத சம்பவங்கள் மூலம் 12 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். பழங்குடியினர் வசதிக்கும் பகுதிகளிஆளில்லா விமானத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. சி.ஐ.ஏ. நடத்திய தாக்குதலில் இதுவரை 2000 தீவிரவாதிகளும், 107 பொதுமக்களும் இறந்துள்ளனர். இதுவரை 6150 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.13000 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களது தண்டனையை ஆயுல் தண்டனையாக குறைக்கும் பரிந்துரை எதுவும் அரசிடம் இல்லை என்று அவர் கூறினார். 

     

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்